பாவம் தமிழக மக்கள்

தமிழக மக்களே இது வரையிலும் நீங்கள் செய்த போராட்டங்கள் எதற்கு ???

ஒரு சிலரைத் தவிர
மற்றய நீங்கள் எல்லாம் வெறும் நடிப்பா ???

சோத்திற்காகவா ஈழத்தமிழினம் போராடியது ??

உங்களால் ஈழத்தமிழருக்கு என்ன கிடைத்தது 2 லொறி அரிசி மட்டுமே

தொப்பில் கொடி உறவு என்பதெல்லாம் வெறும் கவிதை வரிகளே ???

1 ரூபாய் அரிசுக்கும் 1 தொலைகாட்சிப் பெட்டிக்கும் ஈழத்தமிழினத்தை வித்து விட்டீர்கள் தமிழக மக்களே

ஈழத்தமிழர்கள் படுகொலையில் தமிழக வாக்காளர்களும் கை நனைத்து விட்டார்கள் கொலைஞருக்கும் அவரது கூட்டத்திற்க்கும் வாக்களித்து

தொப்பில் கொடி என்று ஒன்று இல்லை என்று நிரூபித்து விட்டீர்கள்

ஆனால் நீங்கள் உசுப்பேத்தி 16 முத்துக்குமாரர்களை ஏன் கொன்றீர்கள் ????

பேசாமல் நீங்கள் சும்மாயிருந்திருக்கலாம் முத்துக்குமாரகள் ஆவது உயிரோடு இருந்திருப்பார்கள்

ஈழத்தமிழர்களை நேசிப்பவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது என்றா அவர்களை கொன்றீர்கள் ???

ஈழத்தமிழினம் உங்களை ஒரு போதும் மறவாது மன்னிக்கவும் மாட்டாது

எமக்கு இனி தாய் தமிழகம் என்று ஒன்று இல்லை நாங்கள் ஈழத் தமிழராக செத்து மடிவோம்

ஈழத்தமிழருக்காக புலம் பெயர் தமிழர்கள் குரல் கொடுப்பார்கள் ஆனால் உங்களுக்கு ?????

Comments