முள்ளிவாய்க்கால் MAY18 நினைவுதினம் : சீமான் உரை ! (காணொளி)


ஈழத்தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ்வதா?, அல்லது பிரிந்து சென்று சுதந்திரமாக வாழ்வதா? என்பதை ஈழத்தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என, செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழர் அரசை நிறுவதன் ஊடாக இந்தியாவையும், உலக நாடுகளை தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்க வைக்க முடியும் எனவும் சீமான் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பை நினைவுகொள்ளும் இந்த நாளில், தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்த போராடடத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

Comments