கனடா பொங்குதமிழ் நிகழ்வில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி உரிமை முழக்கமிட்டனர்


கனடாவில் இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் 70 ஆயிரத்திற்கு அதிகமான தமிழீழ மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு தமது உரிமை முழக்கத்தை முழங்கியுள்ளனர்.

ரொரன்றோவில் உள்ள டவுன்வியூ பூங்காவின் திறந்த வெளி அரங்கில் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் பல்லாயிரக்கணக்கான

தமிழீழ மக்கள் ஒன்றுகூடி தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழர் கோட்பாட்டை வலியுறுத்தி எழுச்சியுடன் கலந்துகொண்டனர்.


Comments