தமிழீழம் அமைவதே இந்தியாவிற்கு பாதுகாப்பு : பிரித்தானியாவில் வைகோ சிறப்பு ஒலி வடிவம்

ஈழத்தமிழ் மக்கள் நாதியற்றவர்கள் என எவரும் எண்ண வேண்டாம் என எச்சரித்த வைகோ, ஈழத்தமிழ் மக்களிற்காகக் குரல்கொடுக்க தமிழ்நாட்டுத் தமிழர் இருப்பதாகவும் கூறியதாக, அங்குள்ள செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்தியா உட்பட விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள நாடுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவர் என நம்பிக்கை வெளியிட்ட அவர், பிரித்தானிய அரச தரப்பினரைச் சந்தித்துப் பேசியபோதும் இதனை வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

VAIKOS SPEECH IN UK -


Comments