பொன்சேகா கூற்றை நிரூபிக்கும் தலைவர்கள்


தமிழஅரசியலதலைவர்களகோமாளிகள், அவர்களசொல்வதையெல்லாமடெல்லி அரசகேட்காதஎன்றசிறிலங்இராணுவததளபதி சரதபொன்சேககூறியபோதஅதனஎதிர்த்தஅறிக்கவெளியிடாத (ஜெயலலிததவிர) தலைவர்களதமிழ்நாட்டிலஇல்லை.

ஆனால், ஈழததமிழர்களைககாக்போரநிறுத்தமசெயஎன்றசிறிலங்அரசிற்கநெருக்குதலதருமாறகடந்நூறநாட்களாதமிழஅரசும், அனைத்துககட்சிகளுமவிடுத்கோரிக்கையகண்டகொள்ளாததமட்டுமின்றி, கொழும்பசென்இந்திஅயலுறவுசசெயலரசி‌‌வ் சங்கரமேனனபோரநிறுத்தமகுறித்தஎதுவுமபேசவில்லை. மாறாக, “சிறிலங்காவுடனமுனஎப்போதுமஇல்லாஅளவிற்கஇப்போதுதானஇரநாடுகளுக்குமஇடையிலாஉறவநெருக்கமாவும், ஆழமாகவும், இதமாகவுமஇருக்கிறதஎன்றகூறியபோதுதானநமக்கபுரிந்தது. நம்மை - தமிழமக்களையும், தமிழகததலைவர்களையுமமத்திஅரசமதிக்கவில்லஎன்று.

சரி போகட்டும், இதற்கமேலாவதநமததலைவர்கள், ஈழததமிழர்களைககாக்மாற்றவழி காண்பார்கள், சட்டபபேரவகூடுகிறது, மத்திஅரசிற்ககண்டனமதெரிவிப்பார்களஎன்றஎதிர்பார்த்தோம். ஆனால், இன்றஆளுநரஉரையிலதமிழஅரசவிடுத்துள்வேண்டுகோள், தமிழஅரசஏனஇப்படி வெற்றுத்தனமாசிந்திக்கிறதஎன்கேள்வியைத்தானஎழுப்புகிறது.

“இலங்கையில், உள்நாட்டுபபோராலபாதிக்கப்பட்டபசி பட்டினியாலவாடுகின்தமி‌ழமக்களுக்குததேவையாநிவாரணபபொருள்களஅனுப்பிட, மத்திஅரசினஒப்புதலைபபெற்று, இலங்கைததமிழரநிவாரணத்திற்கெரூபா‌ய் 48 கோடி அளவிற்கநிதியைததிரட்டி, உணவு, உடபோன்அத்தியாவசியபபொருள்களசர்வதேசசசெஞ்சிலுவைசசங்கமமூலமாதமிழஅரசஅனுப்பி வைத்துள்ளது.

இலங்கையிலஉள்தமிழர்களசொந்மண்ணிலவாழ்வதற்கசுதந்திரமின்றி, உயிருக்குமஉடைமைக்குமபாதுகாப்பின்றி அல்லற்படுவதஅகற்றி; பேச்சுவார்த்தபோன்உரிவழிமுறவாயிலாக, அந்நாட்டிலஅமைதி தவ‌ழ்வதற்காமுயற்சிகளஇனியுமகாலந்தா‌ழ்‌த்தாம‌ல் மேற்கொண்டநாளுமவதைபடுமஇலங்கைததமிழர்களைபபாதுகாக்வேண்டுமென்றஅனைத்துககட்சிததலைவர்களகூட்டத்திலதீர்மானித்தவாறமத்திஅரசஇந்அரசகேட்டுக்கொள்கிறது” என்றஆளுநரஉரையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.


PUTHINAM
கடந்ஆண்டஅக்டோபரமாதுவக்க‌த்திலிருந்தஎத்தனைததீர்மானங்கள், எத்தனஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள்? அவைகளஎதற்குமஎந்தபபயனாவதஇருந்ததா? போரநிறுத்‌திவிட்டபேச்சுவார்த்தையதுவக்கலாமே? என்ஒரஆலோசனை‌‌க்கூமத்திஅரசாலதெரிவிக்கப்படவில்லையே. அதநேரத்தில், விடுதலைபபுலிகளஒடுக்சிறிலங்இராணுவத்திற்கராடாரிலிருந்த‘ரா’ வரமத்திஅரசஉதவி வருகிறதஎன்குற்றச்சாற்றுகளையுமமத்திஅரசமறுக்கவில்லை. போர்க்களத்திற்கசென்றசிறிலங்படைகளுக்கஉதவுவதாபடங்களும், செய்திகளுமவருகின்றன.

இப்படிப்பட்சூழ்நிலையில்தானஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி கொழும்பசெல்வாரஎன்றஎதிர்பார்க்கப்பட்டு, கடைசியிலஅயலுறவுசசெயலரசி‌வ் சங்கரமேனனசென்றதிரும்பினார்.
அவருடைபயணத்திலநிகழ்ந்அனைத்தையுமஅறிந்எவரும், ஈழததமிழர்களைககாக்இதற்கமேலுமமத்திஅரசநம்பிபபயனில்லஎன்முடிவிற்குத்தானவருவார்கள்.


FILE
யதார்த்நிலஇவ்வாறஇருக்கையில், எதற்காமீண்டுமமத்திஅரசிற்கவேண்டுகோளவிடுக்கிறததமிழஅரசு? ஆளுநரஉரையிலுமநாங்களவற்புறுத்தினோமஎன்றவரலாற்றிலபதிக்கவா? அல்லதஎன்செய்தாயஎன்றகேட்டால், புள்ளி விவரத்துடனநீண்அறிக்கையளித்தபதிலளிக்கவா? எதற்காமீண்டுமவேண்டுகோள்? இதனதமிழமுதலமைச்சரவிளக்கிவேண்டும்.

பதவியைககாக்கத்தானஇத்தனஅச்சம்?

போரநிறுத்துமாறகோரி விடுதலசிறுத்தைகளதலைவரதிருமாவளவனஉண்ணாவிரதமமேற்கொண்டார். தமிழர்களினஒட்டுமொத்உணர்வசித்தரிக்குமஅந்தபபோராட்டத்தஆதரிக்மறுத்ததமட்டுமின்றி, அந்உண்ணாவிரபோராட்டத்தமுடித்தவைத்துபபேசிபாட்டாளி மக்களகட்சி நிறுவனரஇராமதாஸ், “ஈழததமிழரைககாக்தமிழ்நாடஸ்தம்பிக்குமவகையிலபோராட்டமநடத்வேண்டும்” என்றகூறியதைககேட்டவுடன், இததனதஆட்சியைககவிழ்க்திட்டமிடுமபோராட்அறிவிப்பஎன்றதமிழமுதல்வரஅறிக்கவிட்டார். அந்அறிக்கையபடித்தமிழரஅனைவருமதமிழமுதல்வரினதமிழனபபற்றவிஅவருடைஆட்சிபபற்றஎத்தனநெருக்கமானது, ஆழமானது, இதமானதஎன்பதைபபுரிந்தகொண்டிருப்பார்கள். அந்அளவிற்ககேலிக்குறியதாஇருந்ததஅந்அறிக்கை.

ஈழததமிழரைககாக்வற்புறுத்தி மத்திஅரசிற்கநிர்பந்தமகொடுக்அப்படிப்பட்போராட்டமநடத்துவதிலஎன்தயக்கம்? அப்படிப்பட்போராட்டமவேண்டாம், வேறவழி காண்போமஎன்றகூறியிருந்தாலஅ‌தி‌லஅர்த்தமிருக்கும். தனதபேச்சகுறித்தஇராமதாஸவிளக்கமளித்தவுடனஅப்படியபல்டியடித்து, தானஜெயலலிதாவைததானகுறிப்பிட்டஅறிக்கவெளியிட்டதாமுதலமைச்சரமற்றொரஅறிக்ககொடுத்தார்.

அக்டோபர் 6ஆமதேதி மயிலமாங்கொல்லையிலநடந்ி.ு.க. பொதுககூட்டத்தில், “எங்களதகோரிக்கையஏற்றஉடனடியாபோரநிறுத்தமசெய்யுமாறஇலங்கஅரசமத்திஅரசவலியுறுத்தட்டும். அதநிறைவேறாவிட்டால், அதனபிறகஎங்களதமிழனத்தைககாக்நாங்களஎன்

FILE
முடிவெடுக்கிறோமஅதற்கஆதரவாமத்திஅரசநிற்கவேண்டுமஎன்றபிரதமரையும், காங்கிரஸதலைவரசோனியகாந்தியையுமகேட்டுககொள்கிறோம்” எ‌ன்று பேசிமுதலமைச்சரகருணாநிதி, அதனபிறகநாடாளுமன்உறுப்பினர்க‌ள் பதவி விலகலவரசென்று, பிரணாபமுகர்ஜி சென்னவந்சந்தித்த பினஎப்படியெல்லாமதலைகீழாமாறிபபேசியுள்ளாரஎன்பதையெல்லாமபார்த்தால், ஒரநீண்நெடிஅரசியலஅனுபவமமிக்கததலைவரஇவரஎன்றஎண்ணுவதற்கவெட்கமாஉள்ளது.

மற்எந்ஒரபிரச்சனையிலுமமாறிபபேசலாம், அரசியலிற்கஅதஅவசியமஎன்றகூநியாயப்படுத்தலாம். ஆனாலஇதஈழததமிழர்களினஉயிரபிரச்சனை. இதிலதமிழமுதலமைச்சரினபேச்சும், செயலுமசந்தேகத்திற்கிடமற்கேலிககூத்தாஉள்ளது.


FILE
ஈழததமிழரபிரச்சனையிலமுதல்வருக்கும், எதிர்க்கட்சிததலைவராஜெயலலிதாவிற்குமஇடையிலஉள்வேறுபாடஅனைத்துமவெறுமவெற்றஅரசியலஎன்பததவிவேறில்லை. இவரஅவர்களுக்காஉருகுவதாநம்வைக்முயற்சிக்கிறார். ஜெயலலிதவிடுதலைபபுலிகளஎதிர்ப்பதாகககூறி, ஈழததமிழர்களதனதஅரசியலவசதிக்காவஞ்சிக்கிறார். இருவருமஈழததமிழர்களநலனிலஉண்மையாஅக்கறையற்றவர்களஎன்பததெளிவு.

இந்இரண்டுததலைவர்களுடனகூட்டணி வைத்துககொண்டுள்கட்சிகளினதலைவர்களநிலையோ, நேரஎதிரானது. தனதகூட்டணிததலைமையினமதிப்பைககாக்அவர்களஅளிக்குமஅறிக்கைகளமக்களைககுழப்மேற்கொள்ளுமமுயற்சிகளாவஇருக்கிறததவிர, ஒன்றுபவைக்குமநோக்கஇல்லை. விடுதலையையும், விடுதலைபபுலிகளையுமதொடர்ந்தஆதரித்துவரும் ம.ி.ு.க., அதற்கநேரஎதிரநிலைகொண்ட அ.இ.அ.ி.ு.க.வுடனஉறவகொண்டுள்ளது.

ஈழததமிழரபிரச்சனையிலகாங்கிரஸகட்சியும், அதனதலைமையிலாஐக்கிமுற்போக்ககூட்டணி அரசும்தானதமிழ்நாட்டமக்களினஒட்டுமொத்கோரிக்கைக்கஎதிராகவும், சிறிலங்அரசிற்கஆதரவாகவுமசெயல்பட்டவருகின்றஎன்றசாதாரமக்களுக்குககூதெளிவாகததெரிந்பின்னரும், கடந்வாரமவர‘காங்கிரஸதலைமையில்தானதமிழ்நாட்டிலகூட்டணி அமைவேண்டும்’ என்றஅரசியலபேசி வந்தாரமருத்துவரஇராமதாஸ். திருமாவளவனஉண்ணாவிரதத்திற்குபபிறகுதானசற்றுததெளிவாஅணுகுமுறதெரிகிறது.

இப்படி அரசியலிற்கு (தேர்தலிற்கு) ஒரநிலை, கொண்கொள்கைக்கஒரநிலை, டெல்லிக்கஒரநிலை, தமிழஇனத்திற்கஒரநிலஎன்றதமிழ்நாட்டினஅரசியலகட்சிகளஇருப்பதனால்தான், தெளிவாஒருமித்நிலையநம்மாலஎடுக்முடியவில்லை. தமிழ்நாட்டமக்களபிரதிநிதித்துவப்படுத்துமகட்சிகளுக்கஇடையஉள்முரண்பாட்டதனதரகசியமான, எதிரநோக்கத்தநிறைவேற்றிககொள்மத்திஅரசபயன்படுத்திககொள்கிறது.

இதுதான் 1987லுமநடந்தது. ஜூலியஸரிச்சர்டஜெயவர்த்தனதலைமையிலாசிங்கவெறி அரசஈழததமிழர்களஒடுக்இராணுகாட்டுமிராண்டித்தனத்தகட்டவிழ்த்துவிட்டபோதஅதனைததடுக்கககோரி தமிழ்நாட்டிலிருந்தஒருசேகுரலஎழும்பியது. மனிதாபிமாஅடிப்படையிலும், தமிழர்களுக்கஉரிமபெற்றுததருவதாகவுமகூறிககொண்டஅங்கசென்இந்திஅமைதி காக்குமபடை (Indian Peace Keeping Force), தமிழர்களுக்கஎதிராகவதிருப்பி விடப்பட்டது. அன்றைக்குமஈழததமிழினத்தினபலமவாய்ந்பிரதிநிதியாஇருந்விடுதலைபபுலிகளினதலைமஇரா‌ஜீவஅரசாலமிரட்டப்பட்டது.


PUTHINAM
இந்தியாவிற்கஎதிராதிரும்விருப்பமின்றியஇரா‌ஜீவ் - ஜெயவர்த்தனஒப்பந்தத்தவிடுதலைபபுலிகளஇயக்கமஏற்றது. ஆயுதத்தகையளிக்ஒப்புககொண்டது. ஆனால், எந்சிங்கவெறி அரசிற்கஎதிராஈழததமிழர்களபோராடினரஅதன் (அதிபரஜெயவர்த்தனே) தலைமையில்தானஇந்திஅமைதிபபடசெயல்பவேண்டுமஎன்றநிர்பந்திக்கப்பட்டதனவிளைவே, 12 விடுதலைபபுலிகளசயனைடஅருந்தி உயிரிழக்நேரிட்டதும், அதனவிளைவாஇந்திஅமைதிபபடைக்கும், விடுதலைபபுலிகளுக்குமநேரடி மோதலஏற்பட்டது. தமிழனகாக்வந்படதமிழுனுடனமோதுமாறசெய்யப்பட்டது. ஆயிரக்கணக்கிலதமிழர்களஉயிரிழந்தனர். எதற்காஇந்தபபோரஎன்றதெரியாமலேயஇந்திஇராணுவத்தினரபோரிட்டனர்.
ஒன்றாயிருந்ததமிழர்களுக்கஅமைதி அளிக்வேண்டிவிடுதலைபபுலிகளும், இந்தியபபடைகளுமமோதின. இரதரப்பிலுமஎத்தனைபபேரிழப்பஏற்பட்டது. இங்கும், அங்குமதமிழர்களமனதிலதீராகசப்புணர்ச்சியஅதஏற்படுத்திவிட்டது. அதனவிளைவஎங்கசென்றமுடிந்ததஅதமட்டுமகாங்கிரஸகட்சியினரும், தமிழினபபோராட்டத்தசிறுமைப்படுத்முனைவோருமஇன்றுமபேசுகின்றனர்.


FILE
அன்றைக்ககடைபிடிக்கப்பட்இராதந்திசித்தவிளையாட்டையஇப்பொழுதுமஆடுகிறதமன்மோகனசிஙஅரசு. அன்றநேரிடையாக, இன்றபின்னாலஇருந்தஆதரவளித்தஈழததமிழரஉரிமைபபோரநசுக்உதவி வருகிறது. அதுதானராடாரமுதல‘ரா’ வரையிலாஉதவிகள். அதனால்தானபோரநிறுத்தஎன்றசொல்லாமை. அதனால்தானஉறவபலப்பட்டுள்ளதஎன்றகூறுவதெல்லாம். இதெல்லாமயாருக்குமஇன்றபுரியாகதையுமல்ல, பெரிபுதிருமல்ல. மக்களினதுயரஅறிந்த, அவர்களினஉரிமைபபோராட்டத்தஅறிந்அனைவருக்குமதெரிந்விடயங்கள்தானஇவஅனைத்தும்.

ஈழததமிழரபிரச்சனையிலி.ு.க. தொடர்ந்தகுரலகொடுத்தவருகிறதஎன்றகூறுமதமிழமுதலமைச்சரகருணாநிதி கூட, தங்களதநிலஇரா‌ஜீவகாந்தியினபடுகொலைக்கமுன்னுமபின்னுமஎன்றமாறிவிட்டதாகககூறுகிறார். ஆனால், இந்திஅமைதிபபடநடவடிக்கைகளஎதிர்த்து, “தமிழர்களைககொன்றகுவித்இரத்தககையோடவருமஇந்திஅமைதிபபடையவரவேற்கசசெல்மாட்டேன்” என்றசட்டபபேரவையிலேயஅறிவித்தவர், அதனவிளைவாஏற்பட்ஒரபடுகொலையமட்டுமஈழபபிரச்சனதொடர்பாநிலைப்பாட்டினமாற்றத்திற்ககாரணமகாட்டுவது, அரசியலவசதிக்காகத்தானதவிர, ஈழததமிழரநலனகருத்திலகொண்டஅல்ல.

ஈழததமிழரபிரச்சனையிலதங்களைததாண்டி தமிழ்நாட்டமக்களுக்கஏதுமதெரியாதஎன்றஎந்தததலைவருமநினைத்துககொள்ளககூடாது. அன்றபோலஅல்இன்று. எல்லாவற்றையுமஅறிந்தவர்களாக, சிந்திப்பவர்களாதமிழமக்களஉள்ளார்கள்.

பிரச்சனைகளஅவர்களாலபுரிந்தகொள்முடிகிறது. அதனால்தானஈழததமிழரபிரச்சனையிலஇன்றதமிழமக்களகொதிப்படைந்துள்ளார்கள். அததொடர்பாநிலைப்பாட்டிலஅரசியலதலைவர்களதெளிவாநிலையெடுத்தநிற்வேண்டும். தங்களவசதிக்கேற்றவாறஅவர்களகுழப்முற்படககூடாது.


FILE
ஈழததமிழரபிரச்சனையஒரஉணர்ச்சிபபிரச்சனையாக்கி ரா‌ஜீ‌வ் கா‌ந்‌தி படுகொலையுட‌ன் அ‌ப்படியே முடித்இததலைவர்கள், இன்றுமஅதனஅப்படியஅணுகுவதமக்களஏமாற்றுவதற்கஒப்பாகும். இப்பிரச்சனதமிழமக்களமனதிலஆழ்ந்தாக்கத்தஏற்படுத்தியுள்ளது. எதிர்வருமமக்களவைததேர்தலிலுமஎதிரொலிக்கும். அப்பொழுதஉங்களினதூய்மையாநிலையவாக்காளர்களிடமஆதரவைபபெற்றுததரும்.

எனவஅம்மக்களைககாப்பாற்உருப்படியாநடவடிக்கஎதஎன்றஆராய்ந்தஅதனசெயல்படுத்துவதநன்று. இல்லையெனிலதமிழ்நாட்டினதலைவர்களபற்றி சரதபொன்சேககூறியதமெய்யாகிவிடும்.



Comments