நான் பேசினால் எரிச்சல் அடைகிறார்கள் – சீமான்

ஈழததமிழர்களினபிரச்சனையநானபேசினாலேயபலரஎரிச்சலைடைகிறார்கள், அதனால்தானஒரவழக்கைபபோட்டஎன்னகைதசெய்தசிறையிலஅடைக்கின்றனரஎன்றஇயக்குனரசீமானகூறியுள்ளார்.

webdunia photoWD
இலங்கையிலபோரநிறுத்தமசெய்வேண்டுமஎன்றகோரி புதுச்சேரியிலசட்டககல்லூரி மாணவர்களநடத்திவருமஉண்ணாவிரதபபோராட்டத்திலகலந்தகொண்டபேசியதற்காஅம்மாநிஅரசவழக்கதொடர்ந்துள்ளது. புதுச்சேரி காவலதுறையினரஎந்நேரத்திலுமதன்னகைதசெய்வருவார்களஎன்நிலையில், தமிழ்.வெப்துனியா.காமிற்கதொலைபே‌சி வா‌யிலாஒரசிறப்பபே‌ட்டி அளித்தாரஇயக்குனரசீமான்.

தமிழ்.வெப்துனியா.காம் : ஒவ்வொரமுறையுமஏதாவதஒரபொதுககூட்டத்திலபேசிபிறகவழக்கதொடரப்பட்டகைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்படுகிறீர்கள். இன்று 3வதமுறையாகைதசெய்யப்படவுள்நிலையிலஉங்களஎண்ஓட்டங்களைபபகிர்ந்தகொள்ளுங்களேன்.

இயக்குனர் சீமான் : ஈழததமிழர்களைககாப்பாற்வேண்டும், அவர்களவிடுதலபெவேண்டுமஎன்எழுச்சி தமிழகத்திலபரவலாஎழுந்துள்ளது. இதஅடங்காது. நானஉள்ளஇருந்தாலும், வெளியஇருந்தாலுமஅந்எழுச்சி மேலுமபெருகத்தானசெய்யும், குறையாது.

எதற்காசீமானகைதசெய்யப்பட்டான்? ஏனசிறையிலஅடைக்கப்பட்டானஎன்கேள்வி தமிழர்களமத்தியிலமீ்ண்டுமமீண்டுமஎழும். அதற்கவிடதேடுவார்கள். அதுவஎழுச்சியாகும். அதவளர்ந்தகொண்டேயிருக்கும். எனவஎன்னஉள்ளவைப்பதாலஎதுவுமநின்றுவிடாது.

தமிழ்.வெப்துனியா : ஈழத்திலசிறிலங்இராணுவத்தினதொடரதாக்குதலிலதமிழர்களபெருமபாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். அங்குள்மக்களுக்கஎன்ஆகுமஎன்பதற்றமஇங்குள்மக்களுக்கஏற்பட்டுள்ளதே.

சீமான் : அதைத்தானபேசுகிறேன். ஒவ்வொரகூட்டத்திலுமஅதைத்தானபேசுகிறேன். நானமிகவுமஉணர்ச்சி வயப்படக்கூடியவன். துக்கமதாங்முடியவில்லஎன்றாலகதறி அழுதவிடுவேன். அப்படிபட்நிலைதானநீடிக்கிறது. அதனால்தானஎனஇனத்தைககாப்பாற்றககுரலகொடுக்கிறேன். ஆனாலநானபேசுவதசிலருக்கஎரிச்சலஉண்டாக்குகிறது. இவனபேசினால்தானஎழுச்சி ஏற்படுகிறதஎன்றஎனதகுரலஒடுக்நினைக்கிறார்கள். அதனாலவழக்குபபோட்டசிறையிலஅடைக்கிறார்கள். நானபேசினாலபத்தாயிரம், பதினைந்தாயிரமஎன்றஇளைஞர்களும், மக்களுமகூடுகின்றனர். அதசிலருக்குபபிடிக்கவில்லை. என்னசிறைப்படுத்துகின்றனர்.


ஆனாலுமஅதஅடங்காது. ஈழததமிழனத்தைககாப்பாற்தமிழகத்திலஉருவாகியுள்எழுச்சி அடங்காது. அதஇன்றஒரபெரிஇயக்கமாகவவளர்ந்தவருகிறது. மேலுமவளர்ந்துகொண்டஇருக்கும்.

தமிழ்.வெப்துனியா : தமிழ்நாட்டமக்களிடையஏற்பட்டுள்இந்எழுச்சியஅரசியலரீதியாகொண்டசெலலலாமஎன்எண்ணமஏற்படுகிறதா?

சீமான் : ஆம். தமிழறிஞர்களபலருமஅவ்வாறகூறுகின்றனர். என்னோடஇருக்குமதோழர்களகூறுகின்றனர். மாணவர்கள், வழக்கறிஞர்களகூறுகின்றனர். இப்போதகூஅதஅரசியலரீதியாக - ஆனாலஎந்தககட்சியையுமசாராத - ஒரஇயக்கமாகத்தானநடந்துகொண்டிருக்கிறது. முத்துக்குமாரினஇறுதி நிகழ்ச்சியில், ஊர்வலத்திலதிரண்மாணவர்களும், இளைஞர்களும், ஏராளமாதமிழர்களுமஎந்அரசியலஅடையாளமுமகூடாதஎன்றகூறியதமட்டுமின்றி, அதஈழததமிழரினஅடையாளத்தோடுதானநடைபெற்றது. இதஎதைககாட்டுகிறது? தமிழ்நாட்டிலஏற்பட்டுள்இந்எழுச்சி இயக்கமஒரபுதிஅரசியலபோக்காகவஉள்ளதஎன்பதைத்தானே?

தமிழ்.வெப்துனியா : ஆனால், ஈழததமிழருக்கஆதரவாஅந்எழுச்சி சரியாஅரசியலவடிவமபெவேண்டுமென்றுமஒரகருத்தநிலவுகிறதே?

சீமான் : தேர்தலஅரசியலஎல்லாமசரிப்பட்டவராது, அதசிஇடங்களுக்காகூட்டணிககட்சிகளிடமபேசுவதஎன்றெல்லாமஇருக்கும். அதசரிப்படாது. இந்எழுச்சி ஒரநோக்கத்தமட்டுமகொண்டது. அததமிழீழத்தினவிடுதலை. அந்இலக்கஎட்டிவிட்டாலஎதற்கஅரசியலஎல்லாம்?

ஒரு இய‌க்கமாக உருவா‌கியு‌ள்ள இ‌ந்த எழு‌ச்‌சி எ‌ப்படி‌ப்ப‌ட்ட வடிவ‌த்தை‌ப் பெறு‌ம் எ‌ன்பதனை ம‌க்க‌ள்தா‌ன் முடிவு செ‌ய்வா‌ர்க‌ள். நா‌ம் எதையு‌ம் சொ‌ல்ல முடியாது. ஆனா‌ல், ஒ‌ன்று ‌நி‌ச்சய‌ம், இப்போதஏற்பட்டுள்இந்எழுச்சிதானதேர்தலகளத்திலவெற்றி தோல்வியநிர்ணயிக்குமசக்தியாஇருக்கும். அதிலஎந்தசசந்தேகமுமவேண்டாம். ஈழததமிழினத்திற்கஆதரவாகட்சிகளவெற்றி பெறும். பொறுத்திருந்தபாருங்கள்.

தமிழ்.வெப்துனியா : நெருக்கடியாஇந்நேரத்திலுமஎங்களுக்கஒரநேர்காணலைததந்ததற்கநன்றி.

சீமான் : இந்மக்களஎழுச்சி தொடரும். மேலுமவலுப்பெறும். நானஉள்ளேயிருந்தாலும், வெளியஇருந்தாலுமஅதிலமாற்றமஏதுமில்லை. எத்தனமுறசிறையிலஅடைத்தாலுமநானபேசுவதநிறுத்தபபோவதில்லை. தமிழீவிடுதலகிட்டுமவரநானபேசுவேன், பேசிககொண்டஇருப்பேன


Comments

சொல் வேறு செயல் வேறாக வாழும் பெருமுதலை(தலைவர்)களுக்கிடையில் சொல்லும் செயலும் பிரித்து பார்க்கமுடியாத வகையில் சீமான் போன்ற இளம் தலைமுறை தலைவர்கள் இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாதவர்கள்.வாழ்க தமிழர்! வெல்க தமிழீழம்!