![](http://www.tamilwin.org/photos/thumbs/forgien_country/india/in_army0.jpg)
இவ்வாறு புதுக்குடியிருப்பு களமுனையில் நடைபெற்ற மோதலில் புலிகளோடு போரிட்டு மடிந்து போன 200 இந்திய படையினரின் சடலஙகள் இந்திய நகரமான புனேக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Comments