சார்க் அமைப்பும் அரச பயங்கரவாதமும்


பயங்கரவாதத்தஒடுக்தெற்காசிமண்டஒத்துழைப்பஅமைப்பு (சார்க்) நாடுகளஒருங்கிணைந்ஒரநடவடிக்கதிட்டத்தஉடனடியாஉருவாக்வேண்டுமஎன்றசிறிலங்அதிபரமகிந்ராஜபக்கூறியுள்ளார்.

அதிபராபொறுப்பேற்நாளிலஇருந்தஈழததமிழர்களினஇனபபிரச்சனைக்குததீர்வகாஇராணுநடவடிக்கையைததுவக்கி, ஒவ்வொரநாளுமநூற்றுக்கணக்கிலதனதநாட்டமக்களையகொன்றகுவித்துவருமராஜபக்ச, பயங்கரவாதத்தைபபற்றியுமஅதனஒடுக்குவதபற்றியுமபேசுவது 21வதநூற்றாண்டினசிறந்நகைச்சுவைகளிலஒன்றென்றாலும், தனதநாட்டமக்களஅப்பட்டமாஇனபபடுகொலசெய்தகொண்டு, அதனவெளியிடுமஊடகங்களமுடக்கி, உண்மஉலகத்திற்கதெரியாமலமறைத்து, அதையுமமீறி தனதஅரசினகடத்தல், கொலைகளஉலகிற்ககொணருமஊடகவியலாளர்களைககொன்றகுவிக்குமராஜபக்சவினநடவடிக்கையஉலகமகண்டித்துககொண்டிருக்கையிலஅவராலஇவ்வளவதுணிந்தஎவ்வாறபேமுடிகிறது? அதுவுமதெற்காசிமண்டஒத்துழைப்பஅமைப்பஎனும் 9 நாடுகளினஅயலுறவஅமைச்சர்களமாநாட்டிலஎப்படி அவராலபேசமுடிகிறது?

“பயங்கரவாதத்தஒடுக்ஒரஅமைப்பஏற்படுத்தி அதனமூலமநமதநாடுகளினஜனநாயகத்தகாத்திவேண்டும்” என்றமுழங்கியுள்ளார். சிங்கள-பெளத்மேலாதிக்கத்தஉறுதி செய்யுமஒரஒற்றையாட்சி அரசமைப்பவைத்துக்கொண்டு, அதனஅதிபராகவுமஇருந்துகொண்டஇந்சாத்தானவேதமஓதியதையுமசார்கஅயலுறவஅமைச்சர்களகேட்டுககொண்டிருந்திருக்கிறார்கள்!

ஒரகாலத்திலசர்வாதிகாரத்திற்கும், எதேச்சதிகாரத்திற்குமமன்னராட்சி வழி வகுத்தது. மன்னராட்சியகபளீகரமசெய்காலனி ஆட்சிகளதங்களநாட்டினநலனை (செல்வத்தை) காப்பாற்தாங்களஅடிமைப்படுத்திநாட்டமக்களஅடித்து, உதைத்து, மிதித்துபபிழிந்தனர்.

முதலாவதஉலகபபோரஇந்காலனி ஆதிக்அராஜகத்தபலவீனப்படுத்தியது, அதனவிளைவாஉலகினபல்வேறநாடுகளிலவிடுதலைபபோராட்டங்களபலமபெற்றன. இரண்டாவதஉலகபபோரகாலனி ஆதிக்கத்திற்கமுற்றுப்புள்ளி வைத்ததோடு, அவைகளினபிடியிலஇருந்நாடுகளுக்கவிடுதலகிடைக்கவுமவழி செய்தது. இந்தியபோன்றவிடுதலைக்காஒரமிநீண்போராட்டமநடத்திநாடுகளு‌க்கும், அதற்காஒரதுரும்பைககூகிள்ளிப்போடாநாடுகளுக்குமவிடுதலகிடைத்தது.

எங்கெல்லாமமேலாதிக்கத்திற்கஎதிராநடந்விடுதலைபபோரகடுமையாஇருந்ததஅந்நாடுகளஎல்லாமதங்களினவிடுதலைக்குபபிறகஜனநாயநீரோட்டத்தநிலைப்படுத்தி, ஒரவலிமையாமக்களஜனநாயஅரசஏற்படுத்தியதோடநில்லாமல், சமத்துவத்தநிலைநாட்டி, தம்மக்களுக்கிடையஇருந்ஏற்றததாழ்வுகளுக்கவிடைகொடுத்தன. இந்தியாவிலஇந்சமூசமத்துவமஒதுக்கீட்டினமூலமநிறைவசெய்யப்பட்டது. அம்பேத்கார், பெரியாரஆகியோரினபோராட்டங்களினாலசமூநீதியினமூலமஅந்தசசமத்துவமஇந்தியாவிலநிலைநாட்டப்பட்டது. அதனால்தானபல்வேறதேசிஇனங்களைககொண்டு, மாநிலங்களாஇந்தியஇருந்தும், அதனமக்களுக்கசமூக, கல்வி, வேலவாய்ப்புகளிலகிடைத்வாய்ப்புகளினாலஜனநாயரீதியாஅதனஅரசியலகட்டமைப்பபலமபெற்றதாஉள்ளது. இதுவஇந்தியாவினஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்குமமுதுகெலும்பாஉள்ளது.


FILE
ஆனால், இந்தியாவிலநடந்ததுபோஒரநீண்நெடிசுதந்திரபபோராட்டமஇலங்கையிலநடைபெறவில்லை. வெள்ளையரஆட்சி இங்ககட்டவிழ்த்துவிட்அராஜகத்தஅங்குமஅரங்கேற்றவில்லை. இருந்தாலும், பிரிட்டிஷஇந்திசர்க்காரினஒரஅங்கமாஇலங்கையுமஇருந்ததால், இந்தியாவவிட்டவெளியேற்றிஆறமாதத்திற்குபபிறகஅங்குமதனதகாலனி ஆதிக்கத்தமுடித்துககொண்டவெள்ளையனபுறப்பட்டதாலஒரசுலபமாசுதந்திநாடானதஇலங்கை. உண்மையிலேயஇலங்கைக்கசும்மாதானவந்ததசுதந்திரம்! அதனால்தானஅங்கஜனநாயரீதியிலாஜனநாயஅமைப்ப

நிலைப்படுத்துவதற்காசாத்தியங்களஇருந்தும், அதநடைபெறாமல், வெள்ளையனவளர்த்துவிட்ட - பிறகஅதையதங்களஅரசியலபாதையாவகுத்துக்கொண்சிங்கள-பெளத்பேரினவாஅரசியல் - பிளவஓரிமேலாதிக்ஆட்சிக்கவித்திட்டது. இரபெருமமொழியினசசமூகங்களைககொண்இலங்கையிலஒற்றையாட்சி நிலநிறுத்தப்பட்டஅதற்கசிங்கமக்களினபேராதரவுமகிடைக்அததமிழிஒடுக்கலுக்கவழிவகுத்தது.

இந்தியாவிலதாழ்த்தப்பட்மற்றுமஇதபிற்படுத்தப்பட்சமூகங்களினவாய்ப்பஉறுதிபடுத்அரசமைப்பரீதியிலான (திருத்தங்களினமூலம்) நடவடிக்கஎடுக்கப்பட்அதநேரத்தில், இலங்கையிலபெரும்பான்மசிங்கஇனத்திற்கமட்டுமஎல்லஉரிமைகளுமஉடமையாக்கப்பட்ஒரஅரசமைப்பு (1974இல்) வடிவமைக்கப்பட்டஅந்நாட்டநாடாளுமன்றத்தாலஏற்பளிக்கப்படுகிறது.

இப்படி இனவழி தேசிஇனங்களபலவற்றைககொண்ஒரகூட்டாட்சியாஇந்தியாவில், ஒவ்வொரதேசிஇனத்திற்குள்ளுமஉள்சமூசமமின்மையை‌போக்க, அவைகளுக்குமஇந்திஆட்சி அதிகாரத்திலஉரிபங்கை (கல்வி, வேலவாய்ப்பினமூலம்) அளிக்அரசமைப்புசசட்டத்திலவழிகாணப்பட்வேளையில்,

PUTHINAM
அருகிலுள்இலங்கையிலஅனைத்தஉரிமைகளுமபறிக்கப்பட்டதஎதிர்த்தஅறவழியிலபோராடிதமிழமக்களமீதசிறிலங்சிங்கள-பெளத்அரசஇனபபடுகொலையகட்டவிழ்த்துவிட்டது. தமிழனபபெண்களபாலியலவன்முறைக்கஆளாக்கப்பட்டனர். அடிமைத்தனத்ததமிழினத்தினமீததிணிக்அம்மக்களமீதசிங்கஅரபயங்கரவாதமதனதகொடூஅழிப்பமேற்கொண்போதஅதனைததடுத்தநிறுத்திககாத்திஅம்மக்களிடையஆயுதாங்கிபோராட்டமமுளைவிட்டது.

ஆயுபோராட்டத்தினஎழுச்சி சிங்கள-பெளத்மேலாதிக்கத்திற்ககலக்கத்தஏற்படுத்த, முதலமுறையாதமிழினத்தி‌பதிலடி அதனபொறி கலங்கிடசசெய்தபோது, அதபேச்சுவார்த்தநாடகத்ததுவக்கியது. தனதபலத்திற்கஈடுகொடுத்தபதிலடி கொடுக்குமதமிழிஆயுதமதாங்கிவிடுதலைபபோராட்டத்தநசுக்குமவலிமகுறைந்காரணத்தினால்தானஅதபேச்சுவார்த்தைக்கவந்தது. அந்தபபேச்சுவார்த்தையெல்லாம், தன்னமேலுமபலப்படுத்திககொண்டபழைவழியமீண்டுமவலிமையாகததொடர்வதற்குத்தானஎன்பது, அந்தபபேச்சுவார்த்தைகளிலசிங்களபபேரினவாஅரசஎதையுமபோராடிதமிழமக்களுக்கஅளிக்முன்வராததிலஇருந்ததெரிந்தது.

தமிழனமீதஇராணுஅசுபலத்தைபபிரயோகமசெய்தஅவனுடைஅரசியலஜனநாயஉரிமகோரிக்கையிலிருந்தபிறந்ஆயுபோராட்டத்தஒடுக்கி, அதனமூலமதமிழனபபிரச்சனைக்க‘தீர்வு’ காமுற்பட்டது. உலகெங்கிலுமதிரிந்து, கெஞ்சி, கூத்தாடி ஆயுதமவாங்கியது. தனதநாட்டினவளர்ச்சிக்காஅளிக்கப்பட்நிதியனைத்தையுமதனதமுப்படைகளையுமவலிமைபடுத்திககொள்பயன்படுத்தியது.

அதனஇந்குள்நரி சூழ்ச்சிததிட்டத்தநன்றாகவபுரிந்துகொண்தமிழினமும், அதனவிடுதலவேங்கைகளுமஅதற்கஈடாதங்களையுமஇயன்அளவிற்கபலப்படுத்திககொண்டஈடுகொடுத்தவளர்ந்ததமட்டுமின்றி, தமிழர்களினநிர்வாஅமைப்பதங்களினகட்டுப்பாட்டிற்கஉட்பட்பகுதிகளிலநிலைபெறுவுமசெய்தஆட்சிததிறனநிரூபித்தனர்.

இதசிங்கள-பெளத்பேரினவாதத்திற்கபெருமசவாலானது. “இதஎங்களுக்கமட்டுமல்ல, உங்களுக்குமஎதிர்காலத்திலசிக்கலாகலாம்” என்றசந்தடி சாக்கிலகந்தபபொடி தூவியது. ஆமாமசாமி, அப்படியுமஆகலாமஎன்றஇந்திநாட்டிலதொன்றதொட்டஆதிக்கமசெலுத்திவந்து, விடுதலைக்குபபின், அதனஅதிகாவர்க்கமாஉருவெடுத்இந்திஆட்சியினநிர்வாமுதுகெலும்புமஆட்சியாளர்களுக்கதவறாதலையணமந்திரமஅதுவ

FILE
அமைதிபபடையஇலங்கைக்கஅனுப்பககாரணமானது. மேற்பார்வைக்கு, அமைதிபபடஅனுப்பப்பட்டது, இலங்கையிலசிங்கஅரபடைகளாலதமிழனமஇனப்படுகொலசெய்யப்படுவததடுத்தநிறுத்துங்களஎன்றதமிழ்நாட்டமக்களவிடுத்கோரிக்கைக்கசெவிசாய்த்தஎடுக்கப்பட்மனிதாபிமாநடவடிக்கையாகாட்டப்பட்டாலும், ஊள்ளூஅத‘இந்தியாவினபூகோநலனைபபேணுமஒரஇராதந்திநடவடிக்கையாக’ மேற்கொள்ளப்பட்டதுதான். அதனால்தான், ஈழததமிழினத்தைககாக்இலங்கசென்இந்திஅமைதிப்படை, தமிழினத்தபூண்டோடஒழிப்பேனஎன்றுசபதமேற்றஆட்சிக்கவந்அந்நாட்டஅதிபரஜெயவர்த்தனேயினகட்டுப்பாட்டினகீழஇயங்ஒப்புககொண்டது. இப்படிப்பட்நடவடிக்கஎப்படி அழிப்பிற்கஆளாகியுள்தமிழினத்தகாக்குமநடவடிக்கையாகும்? எனவதானஅதஅம்மக்களினஉரிமைக்குபபோராடிமுன்ன‌ி இயக்கத்தினருக்கும், இந்திஅமைதிபபடைக்குமஇடையமோதலதோற்றுவித்தது.


FILE
அதுவஇந்திஅமைதிபபடைக்கும், இந்தியாவிற்குமஒரஅவமானத்தையும், அவமரியாதையையுமஏற்படுத்தககாரணமானது. யாருக்காநின்றிருக்வேண்டுமஅதனசெய்யாமல், அழிப்பவனுக்கஆதரவாநின்றதனநலனகாப்பாற்றிககொள்முற்பட்டதனவிளைவு, இந்திஅமைதிபபடவெளியேற்றப்பட்டது.

தனதநாட்டிலஒரஅங்கமாஇருக்குமதமிழமக்களும், அவர்களைபபோன்றபல்வேறதேசிமொழியிமக்களுமபெற்றுவருமஉரிமஈழததமிழர்களுக்கஉள்ளதஎன்பதகேள்வியாக்கி அதனஉறுதி செய்வேண்டுமஎன்ஒரநோக்குடனஇந்தியஅன்றைக்கநின்றிருக்குமானாலஅதஇலங்கஇனபபிரச்சனைக்கஅரசியலரீதியாநிரந்தரததீர்வஎட்டியிருக்வழிகோலியிருக்கும். அந்நேர்மையாபாதையிலசெல்லாமல், இந்திஅதிகாவர்க்கமகட்டிவருமகற்பனகோட்டையிலமெயமறந்து, தனதபூகோநலனகாப்பாற்றிககொள்வதாகககூறிக்கொண்டு, தமிழினத்தினஇரத்ததிலஉருவாஆயுதபபோராட்டத்தஒடுக்கி, அவர்களஅடக்கி அடிமைப்படுத்திடததுடிக்குமஒரபேரினவாஅரசோடநட்புகொள்மேற்கொண்முயற்சி இந்தியாவினதோல்விக்கவழிகோலியது.

அதனபிறகு, இலங்கஇனபபிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வகாண 2002ஆமஆண்டமுதலநார்வநாட்டினஅனுசரணையுடனசிறிலங்அரசுமவிடுதலைபபுலிகளுமஅமைதிபபேச்சுவார்த்தநடத்தினர். அந்தபபேச்சுவார்த்தைகளிலசற்றுமநேர்மகாட்டவில்லசிறிலங்கததரப்பு. பேச்சுவார்த்தைகளிலஒப்புக்கொண்ஒன்றைககூசிறலங்அரசநடைமுறைப்படுத்தவில்லை.

அரசியலதீர்வகாணும்வரவடக்கையுமகிழக்கையுமஇணைத்தஒரதற்காலிநிர்வாசபஏற்படுத்விடுதலைபபுலிகளஅளித்இடைக்காதிட்டத்தஆராயாமலகுப்பையிலபோட்டதசந்திரிகஅரசு.

சுனாமி பேரலையாலஇலங்கைக்கஏற்பட்பாதிப்பாலதமிழர், சிங்களரஇரதரப்பமக்களினமறவாழ்விற்காஅமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிஒன்றியமஉள்ளிட்கொடநாடுகளஅளித்நிதியபகிர்ந்துகொண்டு, தமிழமக்களவாழுமபகுதிகளிலமறசீரமைப்பபணிகளமேற்கொள்உருவாக்கப்பட்டஇரதரப்பினராலுமஏற்றுககொள்ளப்பட்அமைப்பு (ி-டாம்ஸ்) அரசமைப்பிற்கஉட்படாததஎன்றகூறி சிறிலங்உச்நீதிமன்றம் (ஜனதவிமுக்தி பெரமுணதொடர்ந்வழக்கில்) தீர்ப்பளித்தது. தமிழர்களினமறவாழ்விற்கவந்நிதி அனைத்துமஅவர்களுக்கஎதிராஇராணுவத்தபலப்படுத்திககொள்செலவிடப்பட்டது.

இப்படிப்பட்ஒரஅப்பட்டமாஒடுக்கலஅரசமைப்பரீதியாகவநடந்துகொண்டிருந்காலத்தில்தான், இராணுரீதியாதமிழீவிடுதலைபபுலிகளஒடுக்கி, தமிழரபிரச்சனைக்குததீர்வகாண்பேனஎன்றகூறி தேர்தலிலநின்றவெற்றி பெற்றஅதிபராமகிந்ராஜபக்ச, தன்னிச்சையாபோரநிறுத்தத்தமுறித்துக்கொண்டதமிழர்களமீதஇராணுநடவடிக்கையமுடுக்கிவிட்டார்.


FILE
2006ஆமஆண்டினதுவக்கத்திலிருந்தஇன்றவரை 3 ஆண்டுகளாஈழததமிழர்களமீதசிறிலங்காவினமுப்படைகளுமநடத்திவருமதாக்குதலிலபல்லாயிரக்கணக்காதமிழர்களகொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தினபிடியிலசிக்கியவர்களசித்ரவதைக்குள்ளாக்கப்பட்டவருகின்றனர்.

இதையெல்லாமசார்கஅமைப்பிலஅங்கமவகிக்குமநாடுகளாஇந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடானஆகிஎந்நாடுமகண்டிக்கவில்லை. அவ்வப்போது, ‘அரசியலதீர்வகாணப்பவேண்டும்’ என்உதட்டுசசேவமட்டுமசெய்துவிட்டு, ராஜபக்சவினஅரசமேற்கொண்டுவருமஇனபபடுகொலைக்கஒரஅமைதி சாட்சியாகவும், ஆதரவாளர்களாகவுமஇருந்தவந்துள்ளன.

மகிந்ராஜபக்அரசமேற்கொண்டுவருமஇந்அப்ப‌ட்டமாஇனபபடுகொலைக்கஇன்றைக்கநிலவுமஉலகினஅரசியலரீதியாஒரபுறச்சூழலுமஉதவுகிறது. 2001ஆமஆண்டசெப்டம்பரிலநியூயார்க்கினமீதநடந்தாக்குதலையடுத்துககூடி

FILE
ஐ.
ா.வினபாதுகாப்புபபேரவை, பயங்கரவாதத்தஒடுக்கடுமையாசட்டங்களஉருவாக்கும்படி உலநாடுகளவலியுறுத்தி நிறைவேற்றப்பட்தீர்மானத்தை(தீர்மான எண்: 1373) தொடர்ந்தபல்வேறநாடுகள் (இந்தியாவிலபொடா) நிறைவேற்றிபயங்கரவாதடுப்புசசட்டங்களினகீழதீவிரவாஇயக்கங்களதடசெய்தன. அதனடிப்படையிலசட்டத்திற்குபபுறம்பாநடவடிக்கைகளதடுப்புசசட்டத்தினகீழஇந்தியாவுமபல்வேறஇயக்கங்களதடசெய்தது. அதிலவிடுதலைபபுலிகளஇயக்கமுமஒன்று. இதராஜபக்போன்இனபபடுகொலஅரசியலாளர்களுக்கஒரதெம்பையும், தாங்களமேற்கொண்டுவருமமானுடத்திற்கஎதிராநடவடிக்கைக்கஒரகேடயமாகவுமஆனது.

அதுமட்டுமல்ல, அதையதங்களுடைஅரசியலஅதிகாரத்திற்கஎதிராஅமைப்புக்களமற்நாடுகளினஆதரவபெறுவததடுக்கக்கூடிகருவியாகவுமஆக்கின. சுருங்கககூறின், சிறிலங்அரசதமிழர்களுக்கஎதிராதானமேற்கொண்டுவருமஇனப்படுகொலஎனும‘அரபயங்கரவாத’ நடவடிக்கைய‘பயங்கரவாதத்திற்கஎதிரான’ போரஎன்றகாட்டிககொள்ளவும், அதனடிப்படையிலமற்நாடுகளிடமிருந்தஆயுதங்களையும், நிதி உதவிகளையுமஎளிதிலபெவழிவகுத்தது.

இந்பயங்கரவாகேடயமதந்துள்பாதுகாப்பினால்தான், தெற்காசிபகுதியிலஉள்நாடுகளினஉதவியோடு - குறிப்பாஇந்தியாவினஉதவியோடு - தமிழர்களினஎதிராதனதஇனபபடுகொலையதயக்கமின்றி செய்தவருகிறதராஜபக்அரசு.


PUTHINAM
வன்னிபபகுதியிலஅப்பாவி மக்களமீதவெள்ளபாஸ்பரஸகுண்டுகளையும், வானத்திலவெடித்துசசிதறி பிறகபூமியிலவிழுந்தநூறகுண்டுகளாவெடிக்குமகொத்துககுண்டுகளையுமவீசி ஒரமிகபபெரிமனிதபபேரவலைத்ஈழத்திலஅரங்கேற்றி வருகிறது.

இதற்கதுணநிற்குமஅரசுகள் - இந்தியஉட்பட - அதஉள்நாட்டுபபிரச்சனை, அதஅந்நாட்டினஇறையாண்மைக்கஉட்பட்விடயம், பயங்கரவாதிகளஒடுக்நாங்களுமஉதவுவோம், ஆனாலஅப்பாவி மக்களபாதுகாக்குரலகொடுப்போமஎன்றெல்லாமகூறி தங்களநாடுகளிலஎழுமஎதிர்ப்புகளதிசதிருப்புகின்றன.

இதில‘எங்களினபூகோமற்றுமபாதுகாப்பநலனும்’ அடங்கியுள்ளதஎன்றகூறி, இனபபடுகொலைக்கும், அரபயங்கரவாதத்திற்குமவசதியாதுணபோகின்றன.

இப்படிப்பட்அப்பட்டமாஅயலுறவுககொள்கையராஜபக்அரசிற்கதுணிவைககொடுக்கிறது. பயங்கரவாதத்திற்கஎதிராதெற்காசிமண்டலத்திலஒரபொதுவாஒருங்கிணைந்கூட்டநடவடிக்கவேண்டுமஎன்றஅவரகேட்பது, தனதஅரபயங்கரவாதத்தாலதமிழர்களினவிடுதலைபபோரமுற்றிலுமாஅழித்தொழிக்இணைந்தசெய்பவாருங்களஎன்பதே. இந்‘ராதந்திவேண்டுகோளின்’ அடிப்படையிலசார்கமாநாட்டிலஅப்படியொரதீர்மானமுமநிறைவேற்றப்படலாம். அதனஇந்தியாவுமஆதரிக்கலாம்.

சுநியாயமகற்பித்துக்கொண்டஇந்அரசுகளஎடுக்குமமுடிவுகளமக்களினவாழ்வுரிமையஅவ்வளவசுலபமாபறி‌த்துவிஉதவாது. ஏனெனிலஉலகமவிழித்துக்கொண்டவிட்டது. இராணுவ-பாதுகாப்பநலன்களைககாரணமாக்கி தங்களஅரசுகளஎப்படிப்பட்நடவடிக்கைகளமேற்கொண்டவருகின்றஎன்பதஉலமக்களஉன்னிப்பாகவனித்தவருகின்றனர்.


PUTHINAM
மக்களிடமபெறுமவாக்குகளைபபெற்றஆட்சிக்கவந்து, அவர்களஅளித்அதிகாரங்களைககொண்டமானுடத்திற்கஎதிரா‘ஒற்றுமை’ நடவடிக்கைகளமுன்னெடுக்முற்பட்டாலஅதநாடுகளினவரையறைகளைததாண்டி உலமக்களினஉண்மையாஎழுச்சியினமூலமமுறியடிக்கப்படும். வரலாறஅப்படிப்பட்நிகழ்வுகளபதிவசெய்துள்ளது.

எனவே, வார்த்தைகளஅரசியலகேடயமாக்கிககொண்டஇதற்கமேலுமமானுடத்தயாராலுமஏமாற்றிவிமுடியாது.

Comments