கனடியத் தமிழர்களால் தொடரும் போராட்டம்: 15 தமிழ் மாணவர்கள் காவற்துறையினரால் கைது
Posted by எல்லாளன் கண்டனம், நிகழ்வுகள் 2:31 PM
கடந்த 23ம் திகதி மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டப் போராட்டம் ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள வீதியினை மறித்துக் காலைவரையின்றித் தொடர்கின்றது.
தொடர்ச்சியாக தூதரகம் அமைந்துள்ள ரொறன்ரோவின் முக்கிய வீதியினை மறித்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்தில் நேற்றைய தினம் மீண்டும் காவற்றுறையினர் தாக்குதலினை மேற்கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களினை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு காவற்றுறையினரிற்கும் ஆர்ப்பார்ட்டக் காரர்களிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்துக் காவற்றுறைப் பிரிவினரையும் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் மீது காவற்றுறையினர் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதில் காவற்றுறையினரின் குதிரையால் தாக்கப்பட்டதில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் உட்பட இருவர் காயங்களிற்கு உட்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படனர்.
இதைத் தொடர்ந்து மாலையில் காவற்றுறையினர் வலுக்கட்டாயமாக வீதியினைத் திறப்பதற்கு முற்பட்டவேளையில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிற்கும் காவற்றுறையினரிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. வீதியைத் திறக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதியின் தொடக்கத்திற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வந்து உட்காந்திருந்தனர்.
இச் சம்பவத்தின் போது 15 தமிழ் இளையோர்கள் காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தினைக் கேள்வியுற்ற கனடியத் தமிழ் மக்கள் பெருந்தொகையில் ஒன்றுசேர்ந்தனர்.
தொடர்ச்சியாக, இரவு மீண்டும் வீதியினைத் திறப்பதற்கு காவற்றுறையினர் முயற்சி எடுத்தவேளையில் பெருந்திரளில் மக்கள் கூடினர். இதைத் தொடர்ந்து வீதியினைத் திறக்கும் தங்கள் முயற்சியினைக் காவற்றுறையினர் கைவிட்டனர்.
சிறிலங்கா அரசினால் தங்கள் உறவுகள் கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.
உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கு அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசிற்கு தங்கள் முழு அளவிலான அழுத்தத்தினைப் பிரயோகிக்க வேண்டும்.
இக் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை காலவரையின்றி இப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனக் கனடியத் தமிழ் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.





0 comments for கனடியத் தமிழர்களால் தொடரும் போராட்டம்: 15 தமிழ் மாணவர்கள் காவற்துறையினரால் கைது
Blog Archive
-
►
2011
(735)
-
►
August
(11)
-
►
Aug 02
(9)
- விடுதலை இராசேந்திரன் ஈழம் படைப்புகள்
- பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)
- அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)
- இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)
- ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (...
- மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யா...
- ராஜீவ் கொலை – காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)...
- புலிகள் எதிர்ப்பாளர்களே தங்களது நூலில் எழுதியுள்ள ...
- தலைவர் வே.பிரபாகரனை தீர்த்துக்கட்ட சோனியா பிறப்பித...
-
►
Aug 02
(9)
-
►
July
(60)
-
►
Jul 25
(7)
- அமெரிக்கத் தரப்பின் இந்தியப் பயணங்கள்
- ராஜபக்க்ஷவுக்கு உதவிய இந்தியாவும் போர்க்குற்றவாளிய...
- உள்ளாட்சித் தேர்தலில் ஈழத்தமிழர் தீர்ப்பு
- சனல் 4 ன் "கொலைக்களம்" தமிழில் ஜெயா தொலைக்காட்சியி...
- சிறிலங்காவைக் கைவிட அமெரிக்காவால் முடியாது! வெறும்...
- போர்க்குற்றங்கள் புரிந்த ருவாண்டா இராணுவ மதகுருவுக...
- உலக தமிழ் இனமே உஷார்.....துளிர்விடத்துடிக்கும் தி....
-
►
Jul 17
(8)
- போர்க்குற்ற காணொளி பொய் எனில் இலங்கை அரசு நிரூபித்...
- கனடாவில் தமிழீழத்தைப் பார்த்தோம்!
- இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா அல்லது பயங்கரவாதத...
- முத்தையா முரளிதரனின் சிங்கள் பக்தி !
- குற்றவியல் நீதிமன்றம் - மஹிந்தருக்கு ஆபத்து!
- தமிழகத் தமிழர்கள் அயல்இனத்தாருக்கு எதிராக அணி திரள...
- மகிந்தவுடன் நெருங்குகிறார் ரணில்- வடக்கில் எதிர் ப...
- மறைகரமாக விளங்கும் இந்தியாவை அம்பலமாக்கும் ''இலங்க...
-
►
Jul 25
(7)
-
►
August
(11)
- ► 2010 (1072)
-
▼
2009
(2672)
-
▼
April
(464)
-
▼
Apr 30
(19)
- நடைபிணமாக ஈழக் குழந்தைகள்!
- சமர் ஆய்வுப்பொறுப்பாளர் யோகி அவர்களின் சமகால அரசிய...
- இன்று நடைபெற்ற வான மற்றும் கொத்தணிக் குண்டுத்தாக்க...
- படையினரிடம் சரணடையப் போவதில்லை புலிகள் அசோசியேடட் ...
- இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் த...
- உலகத்திலேயே 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த...
- ஈழத்துப்போரும் இந்தியத் தேர்தலும்
- தமிழக உறவுகளே! ஓட்டுப் போடமுன் ஒரு நிமிடம்...!
- ஜ.நா எடுத்த இரகசிய செயற்கைக் கோள் படங்கள் கசிந்துள...
- ராஜபக்ஷேவின் அடுத்த திட்டம்...
- தமிழ் தேசிய ஊடகங்களை குறிவைத்து அழிக்கும் சிறீலங்க...
- முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதி மோதல்களில் 350 பட...
- இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராட...
- கனடியத் தமிழர்களால் தொடரும் போராட்டம்: 15 தமிழ் மா...
- "1,500 பேர் கொல்லப்பட்டதால் கொசோவா தனிநாடு; 3 ம...
- "இந்தியா தவறு செய்துவிட்டது!" சாடுகிறார் முன்னாள் ...
- உலகம் கைவிட்ட மக்களை ஈழம் அமைத்து நீங்கள் காப்பாற்...
- "போரும் நிற்காது; அப்பகுதிக்கு யாரையும் செல்லவும்...
- சிறிலங்கா இராணுவம் பெற்ற வெற்றிகளின் பின்னணியில் இ...
-
▼
Apr 30
(19)
-
▼
April
(464)
Labels
2010 Tamilthesiyam. All Rights Reserved.

















