![](http://athirvu.com/cutenews/data/upimages/tn_LTTE-FLAG.gif)
அத்துடன் எச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடையப் போவது இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த களத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கினாலும் தமிழீழப் போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யுத்தம் நிறுத்தமொன்றுக்கு செல்லுமாறு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென நடேசன் தனது செவ்வியில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments