கட்டாரில் தமிழர்கள் கறுப்புக்கொடி, சுவரொட்டிப் போராட்டம்

ஈழத்தமிழ் மக்களின் அவலத்தை வெளியுலகுக்கு எடுத்து விளக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடான கட்டாரில் நேற்று (திங்கட்கிழமை) கறுப்புக்கொடி, மற்றும் சுவரொட்டிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மக்களின் அவலத்தை கட்டார் அரசுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தி சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments