அரசியல் (தீர்வு) சதியும் பிரச்சாரமும்


கடந்சிநாட்களாதமிழ்நாட்டிலிருந்தவெளிவருமஒரபாரம்பரிஆங்கிநாளிதழிலதொடர்ந்தவந்பேட்டியும், வாரபபத்திரிக்கைகளிலவருகின்பரபரப்பகட்டுரைகளும்,

தமிழ்நாட்டின
தலைவர்களசிலரினபேச்சுமஈழததமிழர்களமட்டுமின்றிததமிழமக்களினமனத்திலுமஒரகருத்தஆழமாபதிவைக்குமமுயற்சியாதெரிகின்றன.

அதஇதுதான்: “தமிழீவிடுதலைபபோராட்டமசெத்துவிட்டது”

webdunia photoFILE
‘தமிழீவிடுதலைபபுலிகளஇயக்கமஇராணுரீதியாஅழிக்கப்பட்டுவிட்டது’, ‘இதற்கமேலுமதமிழீவிடுதலஎன்பதகனவு’, ‘ஈழததமிழர்களஏதாவதஒரஅரசியலதீர்வஏற்றுக்கொண்டபோவதுதானஒரவழி’, ‘இலங்கதமிழர்களுக்கஏதாவதசெய்வேண்டுமெனிலஅதனசிங்கமக்களினமூலமதானசெய்முடியும்’ என்றமுதிர்ச்சியுடனஅறிவுரைகளசொல்லப்படுகின்றன.


தமிழீழம
என்றில்லாவிட்டாலுமஅங்கவாழுமதமிழமக்களுக்கசுயாட்சியாவதபெற்றுதமத்திஅரசினவழியாமுதலமைச்சரமுயற்சி எடுக்வேண்டுமஎன்றும், இராணுரிதீயாவிடுதலைபபுலிகளவென்றுவிட்டோமஎன்பதற்காகததமிழர்களுக்கநியாயமாஒரஅரசியலதீர்வவழங்காமலபோனாலஅதசரித்திரமமீண்டுமதிரும்புவதற்கவழிவகுக்குமஎன்றுமதமிழசட்டபபேரவையிலஉண்மையாஅக்கரையுடனசிஉறுப்பினர்களபேசினர்.

சிறிலங்இராணுமுகாம்களிலமுடக்கப்பட்டுள்மக்களினதுயநிலகண்களைககுளமாக்குகிறதஎன்றஅங்கநிலவுமமோசமாசூழலசட்டபபேரவகாங்கிரஸகட்சியினகொறடபீட்டரஅல்போன்ஸவிளக்கினார்.

இந்நிலையில்தான், இலங்கைக்கவெளியசிறிலங்அதிபரமகிந்ராஜபக்சவினகுரலஓங்கி ஒலிக்குமஅந்பாரம்பரிநாளிதழ், அங்குள்முகாம்களஎவ்வளவ‘சிறப்பாக’ பராமரிக்கப்படுகிறதஎன்பதபடங்களுடனசெய்திகளவெளியிட்டதமிழமக்களைபபுல்லரிக்கசசெய்தது.

தமிழர்களஅடைத்தவைத்திருக்குமமுகாம்களஇந்அளவிற்கசிறிப்பாபராமரிக்குமசிறிலங்அரசபிறகஏனபத்திரிக்கையாளர்களஅங்கஅனுப்தயங்குகிறதஎன்ஒரகேள்வி யாருக்குமஎழவஎழாதஎன்நம்பிக்கையுடனும், தனக்கஉரித்தாதற்பெருமையுடனு்அச்செய்தியவெளியிட்டிருந்தது.

இரண்டமுக்காலஇலட்சமதமிழர்களஅடைத்தவைக்கப்பட்டுள்ள (அவர்களின் 13,000 பேரகாணாமலபோவிடயத்திற்கஇன்றுவரபதிலேதுமில்லை) அந்முகாம்களினநிலஅடிப்படவசதிகளஏதுமின்றி எவ்வளவமோசமாஇருக்கிறதஎன்பதை ஐ.ா.பொதுசசெயலரபானமூனிலஇருந்தகொழும்புவிற்கான ஐ.ா. தூதரகத்தினபேச்சாளரகார்டனவீஸவரகூறியுள்ளார்கள். ஆயினுமஅந்முகாம்களசிறப்பாஉள்ளதஎன்றகூறுவதற்கஅந்நாளிதழஆசிரியரஒரஒப்பீட்டசெய்திருந்தார். அத‘தமிழ்நாட்டிலுள்இலங்கைததமிழர்களுக்காஅகதிகளமுகாம்களவிஅங்கசிறப்பாகவஇருந்தது’ என்றகூறியுள்ளார். இதபுரிந்துகொள்ளககூடிஒப்பீடு!

webdunia photoFILE
போரினபோதபாதுகாப்பவலயபபகுதியிலஇருந்தவெளியேறிஈழததமிழர்களஅடைத்தவைக்கப்பட்டிருக்குமமுகாம்களபார்வையிட்இலங்கஉச்நீதிமன்றத்தினநீதிபதி சரதநந்செல்வா, “அங்கதமிழர்களபடுமதுன்பங்களையும், வேதனைகளையுமசொற்களாலவிளக்முடியாது” என்றகூறினார்.

அவ்வாறவிவரித்துவிட்டதோடஅவரநின்றுவிடவில்லை. செட்டிக்குளமமுகாமிலஒவ்வொரகூடாரத்திலும் 10 பேரஅடைத்தவைக்கப்பட்டிருந்தனர். அவர்களஅனைவராலுமஒரநேரத்திலஎழுந்தகூநிற்முடியாதஎன்றஅவர்களபடுமதுன்பத்தைகஎடுத்துககூறினார். இடமபெயர்ந்மக்களதங்களினஉரிமைக்காநீதிமன்றத்தைககூநாமுடியாநிலதங்களநாட்டிலஉள்ளதவேதனையோடகுறிப்பிட்டார்.

தாங்களதமிழர்களஎன்பதற்காகவஇப்படிப்பட்துன்புறுத்தல்களுக்கஆளாநேர்ந்ததஎன்அவர்களினஎண்ஓட்டத்தபுரிந்தகொண்டவராஇவ்வாறஅவரகூறினார்: “நமதநாட்டிலபெரும்பான்மஇனமோ, சிறுபான்மஇனமஇல்லை, ஒரஇனம்தானஇருக்கிறதஎன்றநாமதொடர்ந்தசொல்லிககொண்டிருப்போமஎன்றாலஅதமுழுபபொய்யாகத்தானஇருக்கும்” என்றகூறினார்.
அவரநீதிபதி, தானஅரசாலதண்டிக்கப்படலாமஎன்நிலையிலுமஅவரஉண்மையைககூறினார். ஏனெனிலஅவரசிறிலங்அரசினபெளத்த, சிங்கஇனவாகட்டமைப்பிலஅடங்கிவிடாசுதந்திமானுடராஇருந்தார். ஒரசுதந்திமனநிலையுடனவாழ்பவனுக்கமற்றொரமனிதனினதேவையும், வேதனையுமபுரிகிறது.

அங்கஎல்லாமஅற்புதமாஉள்ளதஎன்றகூறிபவர், அந்பெளத்சிங்கமேலாதிக்கத்திடமிருந்தவிருதபெற்றவராயிற்றே? எப்படி சுதந்திரத்தினஅவசியமும், மனிதனினவேதனையுமபுரியும்?

முகாம்களினநிலையமிகவுமசிலாகித்தஎழுதப்பட்அந்செய்தியே, “போரினகடைசி கட்டத்திலநடந்குறைந்தாக்கமகொண்ட (low intensity) இராணுநடவடிக்கையிலஒரஇராணுசக்தியாஇருந்விடுதலைபபுலிகளஅழிக்கப்பட்டதமட்டுமின்றி, அவர்களினபிடியிலஇருந்த 3 இலட்சமமக்களையுமமீட்டதசிறிலங்இராணுவமஎன்றகூறுகிறார். கடைசி கட்டத்திலபாதுகாப்பவலயபபகுதியிலஇருந்பத்தாயிரக்கணக்காமக்களஒருசேகொன்றஅழித்ததஅறிந்தஉலகமஅதிரிச்சியடைந்தகண்டித்தது. அங்கநடந்ததகுறித்தசர்வதேஅளவிலவிசாரணநடத்வேண்டுமஎன்றஇன்றுவரஉலநாடுகளகோருகின்றன. ஆனாலஅப்படி ஒன்றநடக்காததபோமிலாவகமாபிரச்சாரத்துடனேயசெய்தியைததுவக்குகிறார்!

ன அடையாளத்தை அழிக்கும் அரசியல் தீர்வு!

மூன்றநாட்களதொடர்ச்சியாவெளியிடப்பட்ராஜபக்சேயினஅந்தபபேட்டி, அவருடை‘அரசியலதீர்வு’ எப்படிப்பட்டதாஇருக்கபபோகிறதஎன்பதநன்றாகவவிளக்கியுள்ளது.

webdunia photoFILE
தமிழர்களுக்கஉரிமை, சுயாட்சி, தமிழர்களினபாரம்பரிபிரதேசங்களாவடக்கு, கிழக்கமாகாணங்களஇணைப்பு, அதனஉறுதிசெய்யுமதேர்தலஎன்றெல்லாமஇங்கபேசப்படுமஎதுவுமஅங்கநிறைவேறப்போவதில்லஎன்பதஅதிபரராஜபக்மிமிகததெளிவாகககூறியுள்ளார்.

தமிழரபிரச்சனைக்குததீர்வகுறித்தராஜபக்சவினகருத்தஇதுதான்: “சிறிலங்காவிலசிறுபான்மஎன்றயாருமில்லை, நாட்டநேசிப்பவர்கள், நேசிக்காதவர்களஎன்இரண்டபிரிவினர்தான். இதனஅவர்களதிரித்துககூறலாம். ஆயினுமஎனதகருத்தியலஇதுதான்” என்றதீர்வகாண்பதற்காதனதஅடிப்படையவிளக்கியுள்ளார்!

உங்களுடைஅரசியலதீர்வுதானஎன்என்கேள்விக்கராஜபக்அளித்தீர்ப்புதானமிகவுமகவனித்தக்கது: “அரசியலதீர்விற்கநானதயார். எதகொடுக்வேண்டும், எதகொடுக்கககூடாதஎன்பதஎனக்குததெரியும். என்னைத்தானமக்களதேர்வசெய்துள்ளனர், அவர்களஅளித்தீர்ப்பை (mandate) பயன்படுத்தபபோகிறேன். இதற்கஅவர்களினசம்மதத்தை (தமிழரதேசியககூட்டணி) பெற்றாவேண்டும்.

அவர்கள
் விரும்புவது (சுயாட்சி அல்லது தமிழ் மாநிலம்) கிடைக்காது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டில் கூட்டாட்சி (Federalism) என்பது கிடையாது.


ஒர
இணக்கப்பாடஏற்பவேண்டுமெனிலஇனககலப்பநடக்வேண்டும். சிங்களர், தமிழர், முஸ்லீமஅனைவருக்குள்ளுமகலப்புததிருமணமநடக்வேண்டும்” என்றகூறியுள்ளார்.

தமிழர்களுக்க“கெளரமாஅமைதி” தீர்வவழங்கபபோகுமஇந்நாடாளுமன்றவாதி (அப்படித்தானதன்னபெருமையாகககுறிப்பிட்டுககொள்கிறார், நம்புவதற்கு்த்தானஎதிரிலஆளஉள்ளாரே!) எப்போதஅந்அரசியலதீர்வஅளிக்கப்போவதாகூறியுள்ளாரதெரியுமா? “முதலிலமக்களினதீர்ப்பபெற்றாவேண்டும், அதனபிறகுதானஅரசியலதீர்வவருகிறது” என்றதானுமதெளிவாஅரசியல்வாதிதானஎன்பதநிரூபித்துள்ளார்.

இனபபிரச்சனைக்குதஅரசியலதீர்வகுறித்தஎழுப்பப்பட்கேள்விகளுக்கெல்லாம், இணக்கப்பாடு (Reconciliation) என்றுமமேம்பாடு (Development) என்றும்தானராஜபக்பேசுகிறார். தீர்வஎன்றோ, அதிகாரபபகிர்வஎன்றஎதையுமபேசவில்லை. ஆனாலதனதஅரசியலதிட்டத்திற்கு (அவரகூறியதுபோகருத்தியலிற்கு) தமிழரதேசியககூட்டணியஒப்புககொள்வைக்வேண்டுமஎன்பதிலகுறியாஉள்ளார்.

அவரதபேட்டியிலஇருந்தநம்மாலபுரிந்துகொள்முடிவது:

1)
தமிழரதாயகமஎன்றகுறிப்பிடப்படுமதமிழரநீண்நெடுங்காலமாவாழ்ந்துவருமவடக்கு, கிழக்கமாகாணங்களஇணைக்கப்படபபோவதில்லை.

2)
தமிழர், சிங்களர், முஸ்லீமஇனககலப்பஎன்பதினமற்றொரபொருள், தமிழரபாரம்பரிபகுதிகளிலசிங்களரகுடியேற்றமசெய்வது, அதற்கபாதுகாப்பாதமிழரபகுதிகளிலஇராணுமுகாம்களை (யாழ்ப்பாணத்திலஏற்படுத்தியதபோல) உருவாக்குவது. அங்கநிரந்தரமாஇராணுவத்தநிறுத்மேலும் 2,00,000 இலட்சமபேர்களை (ராஜபக்குறிப்பிடுகிறார்) நியமிப்பது.

3)
தற்போதசிறிலங்இராணுவத்தினஇடைததங்கலமுகாம்களிலஉள்மக்களஅவர்களஏற்கனவவாழ்ந்தவந்பகுதிகளிலகுடியமஅனுமதிக்காமலவேறஇடங்களுக்கு (இதனஅரசமுகவரஇமால்டகூதெரிவித்துள்ளார்) கொண்டசென்றகுடியமர்த்துவது. தமிழர்களவாழ்ந்பகுதிகளிலசிங்களர்களை (குறிப்பாஇராணுவத்தினரினகுடும்பங்களை) குடியமர்த்துவது.

webdunia photoFILE
4) இடமபெயர்ந்மக்களை (Internally displaced persons - IDPs) அவர்களவாழ்ந்இடங்களுக்கமீளகுடியமரசசெய்வதகுறித்தகேட்கேள்விகளஎதற்கும், ‘அவர்களவாழ்ந்இடங்களிலகுடியமர்த்துவோம்’ என்றஒரமுறகூராஜபக்பதிலளிக்கவில்லஎன்பதகவனிக்கத்தக்கது. இதன்மூலமதமிழர்களினபாரம்பரிபிரதேசமஎன்றஎதுவுமஇல்லாமலசெய்வது!

5)
சிங்களரஉட்பஎல்லோருமதமிழபடிக்வேண்டும், தமிழர்களும், முஸ்லீம்களுமசிங்களமபடிக்வேண்டுமஎன்றகூறுவதஒரபன்மொழிசசமூகமாஇலங்கையஇவரமாற்திட்டமிட்டுள்ளாரஎன்றகருதுவதற்கில்லை. தமிழி்ற்கநிலஅளிப்பதஅவரினவிருப்பமாஇருந்தாலசிங்களமபோன்றதமிழுமஆட்சி மொழியாகுமஎன்உறுதியஇந்தபபேட்டியிலதெரிவித்திருக்கலாமே? நோக்கமஎன்னவெனில், சிறிலங்அரசிலஇடம்பெவேண்டுமானாலதமிழர்களசிங்கமொழியகட்டாயமபடித்திருக்வேண்டுமஎன்பதே.

க, தமிழர்களினமீதஒரதீர்வைததிணிக்ராஜபக்அரசு - தனதஅண்டநாடுகளினமுழஒப்புதலுடன் - திட்டமவகுத்துள்ளதஎன்பதும், அதற்கஎப்படியாவததமிழரதேசிகூட்டணியினஒப்புதலைபபெற்று, ஒரஅரசியலதீர்வகாணப்பட்டதைபபோன்ஒரதோற்றத்தஉருவாக்கி, தற்பொழுதஇலங்கையிலஉள்பெளத்த - சிங்கமேலாதிக்அரசவலிமையாநிலைநிறுத்தி, தமிழர்களநிரந்தரமாஇரண்டாந்தரககுடிமக்களாஆக்குவதற்கசதி நடைபெறுகிறதஎன்றபுரிகிறது.

பெளத்த சிங்கள தேசமே!

தெனஇலங்கையினசிங்களககட்சிகளஎதுவாயினுமஅவர்களஅனைவருமஇலங்கஎன்பதஒரபெளத்நாடஎன்பதையும், அதசிங்களவர்களினஇனத்திற்குசசொந்தமானதஎன்மகாவம்புராணத்தஏற்றுககொண்டு, அதையதங்களினஅரசியலஅடிப்படையாகககொண்டுள்ளஎன்பதையுமபுரிந்தகொண்டவர்களுக்கராஜபக்சவினபேட்டியிலபுதைந்திருக்குமஇந்சதிததிட்டமசுலபமாகபபுரியும்.

விடுதலைபபுலிகளுக்கஎதிராபோரமுடிந்துவிட்டதஎன்றநாடாளுமன்றத்திலஅறிவித்தபபிறகஅவரபெளத்மதத்தினமுன்றபெரிகுருமார்களிடமசென்றஆசி பெற்றாரராஜபக்ச.

இன்றகாலவெளிவந்ஒரவாஇதழிலகூறப்பட்டிருப்பதைபபோல, பெளத்குருமார்களிடமிருந்தபெறககூடிமிஉயர்ந்‘உலதர்மதுவீபம்’ விருதைபபெறுவதற்கஎல்லவிதத்திலுமதகுதி பெற்றவராதானஆகியுள்ளதாமகிந்ராஜபக்கூறியுள்ளார்.

இலங்கையிலசிங்கபூமியிலஅவர்களஎதிர்த்தஅரசியலுமகிடையாது, அரசுமகிடையாதஎன்பதஇன்றுவரநிதர்சனம்.

எனவஈழ்தமிழர்களுக்ககெளரமாஒரஅரசியலதீர்வகிட்டுமஎன்பதோ, அதனஇந்தியாவஅல்லதமற்உலநாடுகளஉறுதி செய்யுமஎன்றநம்புவதகடைந்தெடுத்மடமையாகும்.

அரசியல், ஜனநாயஉரிமைகளஎல்லாமதமிழர்களுக்கநியாயமாவழங்கக்கூடிஒரதலைவரசிங்கபூமியிலஇருந்திருந்தாலஅல்லதஅதற்காஅரசியலசூழலஒரகாலத்திலநிச்சயமமலருமஎன்றநம்பியிருந்தாலோ ஈழத் தந்தை செல்வாவினமனதிலவிடுதலைதானஒரவழி என்றதோன்றியிருக்குமா?

Comments