செஞ்சோலைப் பூக்கள் நினைவுப்பகிர்வு-காணொளி

தமிழர் தாயகத்தில் 2006 ஓகஸ்ற் 14 அன்று சிறிலங்கா அரசின் வான்படையினர் நடாத்திய தாக்குதலில் 54க்கும் மேற்பட்ட மாணவிகள் செஞ்சோலை வளாகத்தில் பலியாகியிருந்தனர். இச்சம்பவம் குறித்த ஒரு விவரணம்.

Comments