ஈழ அகதிகள் வேண்டுவது சுதந்திரமே

தமிழ்நாட்டில் 115 முகாம்களிலஆண்டுகளாதங்க (அடைத்து) வைக்கப்பட்டுள்ஈழததமிழஅகதிகளுக்கஉடனடி நிவாரஉதவிகளஅளிப்பதற்காூ.12 கோடி ஒதுக்கியுள்ளதாதமிழமுதலமைச்சரகருணாநிதி அறிவித்துள்ளார்.

webdunia photo
FILE
“தமிழ்நாட்டினமுகாம்களிலஈழததமிழர்களதாங்களவாழ்வதற்குரிஅடிப்படஆதாரங்கள், வசதிகளஎதுவுமின்றி எத்துணதுன்பங்களுக்கஉள்ளாகியிருக்கிறார்கள்” என்பதபுகைப்படங்களோடஒரவாஇதழவெளியிட்டதனாலஅதனஅறிந்தகொண்தமிழமுதல்வர், உடனடியாஅதிகாரிகளகூட்டத்தைககூட்டி, அவர்களுடையததுயரதுடைக்ூ.12 கோடி ஒத்துக்கீடசெய்துள்ளார்!

அதுமட்டுமின்றி, அகதிகளமுகாம்களைபபார்வையிட்டு, அங்குள்குறைபாடுகளகுறித்தஅறிக்கதயாரசெய்தஇம்மாதம் 10ஆமதேதிக்குளஅளிக்குமாறுமதனதஅமைச்சர்களுக்கமுதல்வரகருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழஅரசுமமுதல்வரகருணாநிதியுமஇப்போதாவதவிழுத்துககொண்டு, அகதிகளினதுயரதுடைக்நடவடிக்கஎடுக்கிறார்களஎன்றஒரபக்கமமகிழ்ச்சி ஏற்பட்டாலும், சிங்களபபேரினவாஅரசினாலதுரத்தியடிக்கப்பட்டஇங்கஅகதிகளாகாலநூற்றாண்டிற்குமஅதிகமாஅகதிகளமுகாம்களிலதங்வைக்கப்பட்டுள்இம்மக்களினபெருமகுறஎன்னவெனில், தங்களசுதந்திரமாநடமாஅரசஅனுமதிக்கவில்லஎன்பதே.

சிறிலங்இனவெறி அரசதொடுத்இனபபடுகொலைபபோராலதங்களநாட்டவிட்டுககடலைககடந்வந்இம்மக்கள், ஓரிரநாட்களிலகொண்டவந்அடைக்கப்பட்இந்முகாம்களில், அடிப்படவசதிகளும், உரிமைகளுமமறுக்கப்பட்டு, சட்டத்திற்கும், மனிஉரிமைகளுக்குமஎதிராஅடைத்தவைக்கப்பட்டுள்ளார்களஎன்பதஉண்மையாகும்.

தமிழஅரசஒவ்வொரமாதமுமதருமசொற்நிவாரணததொகதவிர, தங்களுடைதேவைகளநிவர்த்தி செய்துககொள்ளவற்காஒரதொழிலசெய்வதற்கஅல்லதவெளியிலசென்றஉழைத்துபபொருளதேடவஇம்மக்களஅனுமதிக்கப்படுவதில்லை.

தாய்ததமிழ்நாட்டிலஇவர்களுக்கஅடிப்படவசதிகளுமஇல்லை, சுதந்திரமாநடமாடுமஉரிமையுமஇல்லை. எங்கசெல்வேண்டுமென்றாலுமகட்டுப்பாடு, எதைசசெய்எத்தனித்தாலுமசந்தேகபபார்வை, காவலதுறையினமிரட்டலஎன்நிலைதானதொடர்ந்துககொண்டிருக்கிறது.
FILE
இதையெல்லாமதமிழ்நாட்டினநாளிதழ்களும், வாஇதழ்களுமபக்கமபக்கமாக ‌திட்டி ஓய்ந்துவிட்டன. அவர்களுக்கஇந்தியககுடியுரிமஅளிக்கப்பமத்திஅரசவலியுறுத்தப்போவதாகாஞ்சியிலநடந்அண்ணநூற்றாண்டவிழாவிலமுதல்வரஅறிவித்தபோதகூட, முதலிலஅவர்களுக்கமுகாம்களிலஇருந்தவிடுதலகொடுங்கள், அவர்களசுதந்திரமாநடமாடவும், விரும்புமதொழிலைசசெய்யவுமஅனுமதியுங்களஎன்றகோரி சென்னையிலகூஆர்ப்பார்ட்டமநடந்தது.

இவர்களமட்டுமின்றி, செங்கற்பட்டிலும், பூவிருந்தவல்லியிலுஉள்சிறப்பமுகாம்களிலசிறிவழக்குகளபோடப்பட்டு 70க்குமமேற்பட்டவர்களஆண்டுகளாஅடைத்தவைக்கப்பட்டுள்ளனர். அவர்களதங்களவிடுவிக்வேண்டுமஎன்றகோரி முறபட்டினிபபோராட்டமநடத்தியுள்ளனர். விடுதலசெய்வதாகககூறி ஒவ்வொரமுறையுமஅவர்களஏமாற்றுகின்றனர். கடைசியாஅவர்களநடத்திபட்டினிபபோராட்டத்தைததொடர்ந்தஒரு 10 பேரவிடுவிக்கப்பட்டனர். அவர்களையுமஅவர்களினவிருப்பத்திற்கஎதிராநாட்டவிட்டவெளியேற்றுவதிலதமிழகாவலதுறதீவிரமகாட்டியதாசெய்திகளவந்தன.

எனவே, சிறப்பமுகாம்களஉட்பஇங்குள்ள 117 முகாம்களிலுமஅடைத்தவைக்கப்பட்டுள்ள 73,000 ஈழததமிழஅகதிகளமுகாம்களிலஇருந்தவிடுவித்து, அவர்களதங்களஉறவினர்களோடவாவிரும்பினாலவாஅனுமதிக்வேண்டும். தொழிலசெய்விரும்பினாலஅல்லதவேலபார்க்விரும்பினாலஎவ்விதடையுமகூறாமல், நிபந்தனவிதிக்காமலஅதற்கெல்லாமஅனுமதி வழங்வேண்டும்.

எல்லாவற்றிற்குமமேலாக, அவர்களினபிள்ளைகளஇங்ககல்வி கற்முழஅனுமதியும், முன்னுரிமையும், அவர்களபடிக்நிதி உதவியையுமதமிழஅரசஅளிக்வேண்டும். இதுதானமிமுக்கியமானது. கடந்ஆண்டமேனிலைபபள்ளிததேர்வில் 1,200 ஈழத்துபபிள்ளைகளதேர்ச்சி பெற்றார்கள், ஆனாலஅவர்களமேல்படிப்பிலசேர்க்முடியாமலதடைகள். அவர்களசேர்க்கககூடாதஎன்றஒரவாயவழி உத்தரவபிறப்பிக்கப்பட்டிருப்பதாகவஅவர்களகுமுறினார்கள். இந்நிலமாறவேண்டும். தாயதமிழ்நாட்டிலஈழததமிழரபிள்ளைகளுக்ககல்வி வாய்ப்பமறுக்கப்படுமானாலஅதனவிகொடுமவேறென்இருக்முடியும்?

எனவே, தமிழமுதல்வரஈழததமிழஅகதிகளசுதந்திரமாவாழவும், அவர்களநினைக்குமதொழிலஅல்லதபணி செய்யவும், அவர்களினபிள்ளைகளகல்வி கற்கவும், அதற்கஉரிநிதி உதவசெய்யவுமமுன்வவேண்டும். அதுவதமிழிஉணர்விற்கஅவரசெய்யுமசரியாபங்கீடாஇருக்கும்.

Comments