11,000 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் வெளித் தொடர்புகள் ஏதுமின்றி "இரகசிய முகாம்"களில் அடைப்பு: நிலைமை கேள்விக் குறி

வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து அனைத்து மக்களும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என சிறிலங்கா அரசு இந்த வாரம் அறிவித்திருந்த போதும், 11,000க்கும் மேலான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சட்டபூர்வ ஒழுங்குகள் ஏதுமற்ற நிலையில் - கடும் பாதுகாப்புடன் - இரகசிய “நலன்புரி நிலையங்களில்” அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்’ [The Times] வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு செய்திகளுக்கு அழுத்தவும்

தொடர்புபட்ட செய்தி

பல மூத்த போராளிகள் உட்பட பல ஆதரவாளர்கள் நிலை என்ன ..? இவர்களை நாம் இவ்வாறே விடுவாத ..?

பல மூத்த போராளிகள் உட்பட பல ஆதரவாளர்கள் நிலை என்ன ..?: சிறைக்கூண்டுகளுக்குப் பின்னால் சிக்கித் தவிக்கும் தமிழ்க் கைதிகள் (வீடியோ இணைப்பு)

Comments