
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசு இம்மரணத்தை பயன்படுத்தி கொள்ளும் விதமும் குறிப்பிடப்படவேண்டியவை. சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின் தற்போதைய நிலைப்பாடானது மகிந்தாவுக்கு முண்டுகொடுத்து காப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காணகூடியதாக உள்ள சூழலில் இந்த மரணத்தையும் மரணச்சடங்கையும் சிறீலங்காவின் மகிந்தாவின் அரசும் சிவாஜிலிங்கம் எம்பியும் அரசியல் ஆக்கி குளிர்காய்வதாய் தெரிகின்றது
- தேசிய தலைவரின் தந்தையாரின் இறுதிநிகழ்வில் யாழ். செல்லும் மகிந்த கலந்துகொள்வார்? சாவு வீட்டை தேர்தலுக்கு சாதகமாக்க திட்டம்!
- பிரபாகரனின் தந்தையின் பூதவுடலை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் இலங்கை அரசு : துணை போகிறாரா சிவாஜிலிங்கம்?
Comments