அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழ் அமைப்பின் தலைவர் நாஞ்சில் பீட்டர், வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் பழனிசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
’’தமிழீழத்தில் நமது தொப்புள் கொடி உறவான தமிழ் இனத்தை சிங்கள அரசு பூண்டோடு ஒழித்து வருகிறது. தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் உலக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்படும் நாள் தொலைவில் இல்லை.
இலங்கைக்கு நடிகர்கள் யாரும் போகக்கூடாது என்று தீர்மானம் போட்டுள்ள நடிகர் சங்கத்துக்கு உலக தமிழ் இனம் நன்றி தெரிவிக்கிறது.
தமிழர்கள் உணர்வுகளை துச்சமென நினைத்து இலங்கை சென்ற மலையாள நடிகை அசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக தமிழ் அமைப்பு நடிகர் சங்கத்தை வலியுறுத்துகிறது.
அசின் நடித்த அனைத்து திரைப்படங்களையும் புறக்கணிக்க உலக தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர். அந்த முடிவை அமெரிக்கா, கனடா நாட்டில் நிறைவேற்றுவோம்.
தமிழ் உணர்வுடன் செயல்பட்டு வரும் ராதாரவி, சத்யராஜ் ஆகியோரையும் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவு நல்கும் நடிகர் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.
தமிழர்களுக்காக உழைக்கும் திரைத்துறையினர் யாவர் எதிராக உள்ளவர்கள் எவர் என்பதை ஆராய்வதுடன் யாருடைய படங்களை புறக்கணிப்பது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் இருந்து வரும் திரைப்படங்களின் கணிசமான வருவாய் எங்களை போன்ற புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவால் ஈட்டப்படுகிறது.
கடந்த காலத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக திரைதுறையினர் நடத்திய போராட்டங்களை அலட்சியப்படுத்திய நடிகர்களின் படங்கள் புலயம் பெயர் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டன. இதன் விளைவாக அத்திரைப்படங்கள் படுதோல்வியை தழுவின.
இதுபோல் தொடர்ந்து தமிழர் உரிமை குரலுக்கு எதிராக செயல்படுவோர் படங்களை புறக்கணித்து போராட்டங்களை மேற்கொள்வோம்’’என்று தெரிவித்துள்ளார்கள்.
Tuesday, July 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
இடுக்கைகள்
-
▼
2010
(984)
-
►
September
(14)
-
►
Sep 05
(6)
- ஈழத்தமிழினத்தின் இன்னலுக்கு பொறுப்பெடுத்து குரல் க...
- தமிழீழத்தைக் கைவிட கே.பி. யார் ? தொடரும் வைகோ யுத்...
- "மனசில் உள்ளதைப்பேசினால் ஆயுசுக்கும் நான் வெளியே வ...
- சிறுவர் உரிமைகள் பற்றிப் பேசுபவர்கள் இப்போது எங்கே...
- உலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விடும் வேண்டுகோள்
- கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்ப...
-
►
Sep 05
(6)
-
►
August
(100)
-
►
Aug 27
(8)
- ஜோடி 1 நிகழ்ச்சியில் ஈழத்தமிழ் ஜோடிகள் பிரேம் - ப...
- Facebook இல் புலிகளின்குரல் பெயரில் போலிகள் அவதா...
- இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி
- பதில்சொல்லப்படதாக கேள்விகள் பல உண்டு: பிரியாவிடையி...
- கே.பியின் பொய்ப் பரப்புரை உண்மையும் பின்னணியும் என...
- வன்னிப் போரின் உறங்காத உண்மைகள்
- பிரித்தானியா வாழ் தமிழ்வாணி CMR TV தொலைக்காட்சிக்க...
- கே.பி.வெளியிடும் செய்திகள் - உண்மையும்...பொய்யும்....
-
►
Aug 26
(9)
- குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்
- போரின் சாட்சியங்கள்
- 500க்கு மேற்பட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றதில் வராத ...
- தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்கா...
- கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சில சந்தே...
- தமிழ்நெட் இணையத்தளத்தின் வாராந்த வீடியோ நிகழ்ச்சி ...
- பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து மாவ...
- கெஞ்சிக் கூத்தாடியதை அடுத்து, சர்வதேச செயலகப் பிரி...
- உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாக...
-
►
Aug 27
(8)
-
▼
July
(118)
-
▼
Jul 27
(11)
- மறக்கமுடியாத ஆடிக்கலவரமும் தீர்க்க முடியாத இனப்பிர...
- ஆசியப் பிராந்திய கடலாதிக்கமே புதிய உலக ஒழுங்கை தீர...
- தீவிரமடைந்துவரும் தென்னாசியா பிராந்திய பூகோள அரசிய...
- சர்வகட்சி குழுவின் ஆலோசனையை ஏற்று தமிழரின் தேசியப்...
- தமிழ்த்தேசியத்தை சிதைத்து விழுங்கும் புதிய ஓக்டோப...
- விடுதலைப்புலிகளின் பெயரில் போலி அறிக்கைகளை வெளியிட...
- இலங்கை செல்லும் நடிகர் -நடிகைகள் படங்களை புறக்கணிக...
- கறுப்பு ஜுலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நீதி இ...
- ரொரன்ரோவில் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்ட கறு...
- துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம்!
- சுவிஸ், நோர்வே ஈழத்தமிழர் அவைகள் இணைந்து வழக்கு தா...
-
▼
Jul 27
(11)
-
►
September
(14)
- ► 2009 (2672)







![[TE_Oath_front+small.jpg]](http://3.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzBpINEIBqI/AAAAAAAAHzo/i_HnUL7CgWg/s1600/TE_Oath_front%2Bsmall.jpg)



0 comments:
Post a Comment