பிரித்தானியா வாழ் தமிழ்வாணி CMR TV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் -காணொளி

தமிழ்வாணி CMRTV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்
தாயகத்தில் நிகழ்ந்த பேரவலத்தின்போது அங்கு வாழந்து அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய பிரித்தானியா வாழ் தமிழ்வாணி CMRTV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அங்கு தான் செய்த பணிகள் தொடர்பிலும் அங்கு மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் எவ்வாறு மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.





Comments