(சுரேஸ் தர்மா) சின்னவனின் காட்டிக்கொடுக்கும் துரோகத்தனங்கள்‏

யார் இந்த சுரேஸ் தர்மா -சின்னவன் இவரின் காட்டிக்கொடுப்புக்கள் என்ன ?

இவர் பல காலமாக தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவருகின்றார் அதற்கு இவரின் எஜமானங்களான இந்திய சிறிலங்காவிடம் மட்டுமல்ல கனடிய உளவுத்துறை அரசியல்வாதிகளிடமும் நல்ல பெயரையும் சம்பாதித்திருக்கின்றார்

இது பற்றி உலகத் தமிழ் அமைப்பு தெரிந்து வைத்திருந்தாலும் பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்கவில்லை விழிப்பூட்டவில்ல

இவர்
நமுபொன்னம்பலம்
ஜெயபாலன் அழகரண்டம் போன்று பகிரங்கமாக துரோகச்செயலில் ஈடுபடுவதில்லை மறைமுகமாக நல்லவர் போல் புலி வேடம் இட்டு பல்வேறு பெயர்களில் வலம் வருபவர்

சில காலங்களுக்கு முன்பு உலகத்தமிழர் அமைப்பு தொடர்பாகவும் அதன் காரியாலயம் ,சொத்துக்கள் அமைப்பாளர்கள் தொடர்பாகவும் குறிப்பாக நேரு குணரட்னத்தை மையமாக வைத்து புனையப்பட்ட மின்னஞ்சல்களை இவரே பல பெயர்களில் எழுதி வந்தவர்

தற்போது சிங்களப்பத்திரிக்கையில் எழுதி

Tamil Tigers infiltrate Federal and Provincial Conservative parties
From: vijays014@gmail.com

World Tamil Movement a banned terrorist organization in Canada as a front organization for Tamil Tigers successfully infiltrating Conservative Party

மின்னஞ்சலில் பரப்பி வரும் இந்த துரோகத்தை இங்கே காணலாம்

அதன் எதிர்வினையை இங்கே காணலாம்

சுரேஷ் தர்மாவுக்கு (சு.தர்மா சின்னவன்) அவர்களுக்கு எனது வணக்கம்,

நீர் அனுப்பிய மின்னஞ்சல் என்னையும் எனது நண்பர்களையும் மிகவும் வருந்தவைக்கின்றது. அண்மையில் கனடிய தலை நகருக்கு குடிபெயர்ந்து இருக்கும் முன்னை நாள் சிங்கள ராஜதந்திரி Geetha De Silva விடம் இருந்து உமக்கு கிடைத்த சுகபோகங்களும் அவர் போடும் எலும்புத்துண்டுகளும் கனடாவில் தமிழர்க்கு ஒரு முள்ளிவாய்காலை உம்மூடாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது.


விஜய் சப்பாணி என்னும் இந்திய உளவுத்துறையின் கனடிய பிரதினிதி ஈழத்தமிழரின் அரசியல் முன்னேற்றத்திக்குஎதிராக செயல்படுபவர் என்பதை அறிந்து நீர் அவரின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பினீர். நீர் புத்திசாலித்தனமாக பல மின்னஞ்சல்களை வெவ்வேறு IP முகவரியில் இருந்து அனுப்பினாலும் கணணியில் உள்ள புதிய தொழில் நுட்பம் உம்மை காட்டிக்கொடுத்துள்ளது. இந்த விஜய் சப்பாணி என்பவர் கனடிய முக்கிய எதிர் கட்சிக்குள் கனடிய தமிழரின்நுழைவை தடுப்பவர்களில் ஒருவர்.

சுவிஸ் முரளி கூறியது போல் உமது வேலை கனடிய தமிழரின் எதிர்காலத்தை சிதைப்பது என்பது தெளிவாக தெரிகின்றது. நீர் கனடாவின் உளவுத்துறைக்கும், ஆளும் கட்சிக்கும் தமிழர்கள் பற்றிய ஒரு பிழையானஅபிப்பிராயத்தை உருவாக்குகின்றீர்.

கனடாவின் முக்கிய தமிழர் அமைப்புகள், தமிழர் நலன் கருதி கனடிய அரசுடன் சேர்ந்து இயங்குவது உமது எஜமானருக்கு பிடிக்கவில்லை அதனால் கனடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினர் ஆகிய ராஜ் சுப்பரமணியம் அவர்களின் குடும்ப புகைப்படத்தை FACEBOOKல் சுட்டு தேசிய தலைவரின் படத்தை Adobe Photoshop மூலம் மிகவும் அழகாக அவர்களுடன் இணைத்து ஒரு படத்தை உருவாக்கினீர் அப்படி இருந்தும் அதில் இருக்கும் நிழலை செம்மையாக செய்ய மறந்துவிட்டீர்.

நீர் பாபு நாகலிங்கம் பற்றி எழுதி இருந்தீர், அவர் Paul Calandra வை தமிழ் தேசிய அவை (NCCT) காரியாலயத்தின் திறப்பு விழாவிற்கு அழைத்து வந்தார் என்று கூறி இருந்தீர் அத்துடன் அவர் WTMன் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாளராக இருந்தார் என்றும் கூறினீர் ஆனால் நீர் அதே WTMல் காசு சேர்ப்பதற்கு சு. தர்மா என்ற பெயரில் காசு பொறுப்பாளராக இருந்து நடத்திய அடாவடித்தனங்களே இங்கு அமைப்பு தடைசெய்வதற்கு மிகவும் உதவியது.

நீர் இவ் மின்னஞ்சலை அனுப்பிய பொழுதினில் பாபு நாகலிங்கம் கனடிய பாராளுமன்றில் நடத்திய நிகழ்வின் பத்திரிகை செய்தியை தங்கவேலுவின் தமிழர் வடத்தில் அனுபிநீர் இதில் நீர் விட்ட தொழில்நுட்ப அறிவின்மை உம்மை காட்டிக்கொடுத்துள்ளது.

கனடிய தமிழர் ஒருவர் மாகாண தேர்தலில் நிப்பதை பொறுக்க முடியாத உமது சிங்கள எஜமானர்களின் கைக்குலியாக செய்யல்பட்டு அவரை ஒரு பயங்கரவாதியாக கனடிய அரசியல் மட்டத்தில் காட்ட முனைந்தீர்.

மணி சங்கரன் என்னும் பெயரில் நீர் தமிழர் இளையதலைவர்களை பயங்கரவாதிகளாக கனடிய உளவுத்துறைக்கும் அரசாங்கத்துக்கும் காட்டிக்கொடுத்து எதிர் கால தமிழ் தலைவர்களை சிதைக்கிறிர். நீர் குடும்பத்தில் ஒருவருடன் நண்பன் போல் நடித்து அவருடைய சகோதரத்தை கட்டிக்கொடுத்துள்ளிர், அதரங்கள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்.

நீர் அனுப்பிய மின்னஞ்சல் பொய்ச் செய்தி நீர் நக்கும் சிங்கள இணையத்தளங்களில் போடப்பட்டுள்ளது. இவனை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவது யார்?

இதனால் பாதிக்கபட்டவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் நாம் இவரை அடையாளப்படுத்தியதட்கான தொழில் நுட்ப தரவுகளை பெற்றுக்கொள்ளலாம் இவை நீங்கள் காவல் துறை அல்லது வழக்கறிஞரை தொடர்பு கொள்ளும் பொழுது இலகுவாக அடையாள படுத்தவுதவும்.

------------------------------

நன்றக சொன்னீகள் தம்பிகள், இவான் சின்னவன் சுரேஷ் ஓரு கெய்ட நய். கடந்த நன்கு வடுடமக இவனால் தான் எங்கலா பார்டிள் ஓன்றும் செய்ஜ முடிஜவில்லை

---------------------------
நண்பர்களே!

எங்களுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆயினும் அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றைப் பெறுவதற்கான ஆடுகளத்தில் நாம் பொது எதிரிக்குத் துணை போவதற்கான எச்செயலையும் மனச்சாட்சி படைத்த எந்தத் தமிழனும் ஒப்புக்கொள்ள மாட்டான்.

அந்த வகையில் எனக்கு அனுப்பப்பட்டுள்ள இவ் மின்னஞ்சலானது எதை எடுத்தியம்புகிறது என்பதை சாதாரண மக்கள் யாவரும் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியும். நண்பர்களே! இத்தகைய பிரச்சாரங்கள் யாவும் எமது மக்களைக் கொன்றொழித்த சிறிலங்கா அரச இயந்திரத்தைப் பலப்படுத்துவதற்கான பொறிமுறைக்குள் எம்மை வீழ்த்துவதில்தான் முடிவடைந்திருக்கிறது.

ஆகவே இது குறித்த விழிப்புணர்வும், உரையாடல்களும் உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

முரளி
Muralitharan Nadarajah

---------------
He is not working public as Jeyabalan. He help Jeyabalan to write nasty mails. He act as informer middle man between Tamil Community and Conservative Party.

When ever community move to talk with government, he send mails as these are Ltte people. CTC's fail in Canadian politics, because this guy.

Now his turn is NCCT,because NCCT trying to closly work with conservative party for community interest. we will publish more details soon

Comments