எகிப்தின் போராட்டங்களுக்கு இராணுவத்தினர்வழங்கும் ஒத்துழைப்பு குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என கோதபாய உத்தரவு

எகிப்து அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு அந்நாட்டு இராணுவம் ஒத்துழைப்புகளை வழங்கி வருவது தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளதாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் எமது இணையத்திற்கு தகவல் தந்தார்.

எகிப்தில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் குறித்து இலங்கை ஆட்சியாளர்கள் அச்சமடைந்துள்ளதாக அந்த ஊடகவியலாளர் மேலும் கூறினார்.

Comments