![](http://athirvu.com/phpnews/images/Canada-flag.png)
புலிகளின் சில வாகனங்களை ஒரு பழுதுபாப்பவர் என்ற வகையில் காசுக்காக தான் திருத்திக் கொடுத்ததாகவும், அதனால் தன்னை விடுதலைப் புலிகள் எனக் கூறி பல மாதங்களாகத் தடுத்துவைத்திருப்பது நியாயமற்றது எனவும் அவர் சுட்டிக் காடியுள்ளார். சுமார் 3 லட்சம் தமிழர்கள் தற்போது கனடாவில் வாழ்ந்துவருவதாகக் கூறப்பட்டாலும், 2010 ஆண்டு இறுதியில் இத் தொகை 3லட்சத்து 50,000யிரமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்னும் 10 வருடங்களில் இத் தொகை ரெட்டிப்பு ஆகி, அங்குள்ள தமிழர்கள் 2வது தேசிய இனமாகும் நிலை தோன்றவுள்ளதோடும் அரசியல் பலத்தையும் பெற இருக்கிறது. இதனை எவராலும் தடுக்க முடியாத நிலை தோன்றியும் உள்ளது.
எனவே தொடர்ந்தும் கனடாவுக்கும் இலங்கை அகதிகளை உள்வாங்குவதை அந் நாட்டரசு விரும்பவில்லை. இதனை ஒரு காரணமாகக் காட்ட முடியாத கனேடிய அரசு, வரும் இலங்கை அகதிகளுக்கு புலிகள் முத்திரை குத்தப்பார்க்கிறது என்பதே உண்மையாகும்.
Comments