ஈழத்தமிழர் போர்வையில் ஐரோப்பாவில் நுழையும் “ரா”வின் தமிழ்நாட்டு கைக்கூலிகள்

இந்திய உளவுப் பிரிவான ரா அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக கைகூலித் தமிழக தமிழர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஈழத் தமிழர்கள் என்றப் போர்வையில் அனுப்பி உள்ளது.

(அனைத்து தமிழக தமிழர்களையும் நான் கைக்கூலி என்றுக் கூறவில்லை ஒருசிலரைத்தான்).

அவர்களுக்கு கொடுக்கப்படும்

முதல் அறிவுரை விமானத்தில் ஏறியவுடன் கடவுச் சீட்டை கிழித்து எறிந்துவிட வேண்டும்.

அறிவுரை எண் இரண்டு… எந்த விமான நிலையத்தில் இறங்குகிராரோ அங்கே ஒரு நாள் இரவை கழித்து விட வேண்டும்..

மூன்றாம் அறிவுரை..அந்த நாட்டு குடியுரிமை துறை அதிகாரிகள் விசாரிக்கும் போது தன்னை ஒரு ஈழத் தமிழன் என்றுக் கூறி அகதி அந்தஸ்த்தைப் பெற வேண்டும்..

பின்னர் அங்கு கொலை, கொள்ளை, வழிப்பறிகளில் ஈடுபட வேண்டும்.

இதையெல்லாம் உணர்ந்துக் கொண்ட கனடா கடந்த ஆண்டு இந்திய உளவுப் பிரிவுத் தலைவருக்கு விசா தர மறுத்துவிட்டது.அதில் கனடா அதிகாரிகள் குறிப்பிட்ட வார்த்தை மிகப் பொன்னானது.இந்திய உளவுத் துறை அயல்நாடுகளில் புரிந்த சாதனைகளை அவ்வதிகாரிகள் பட்டியலிட்டனர்.

அதில் மூன்று இவை,

உரிமைக்காகப் போராடும் மக்களின் போராட்டத்தை நீர்த்துவிடச் செய்வது..
நல்லாட்சி நடைப்பெறும் நாடுகளில் மக்களைத் தூண்டி விடுவது..
வெளிநாடுகளில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை..

Comments