நெஞ்சை உருக்கும் ஈழப் பெண்ணின் கதறல் !காணொளி

சொத்திழந்து, சுகமிழந்து, சொந்த உறவுகளை இழந்து உயிரைக் காத்துக்கொள்ள ஈழத்திலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிக்கு அகதியாகச் சென்ற ஈழப்பெண் ஒருவர் தன் கஷ்ட துன்பங்களை தன் தொப்புள்கொடி உறவுகளிடம் கண்ணீர் மல்க கொட்டித் தீர்கிறாள்.

உயிரை காத்துக்கொள்ள பிறந்த மண்ணைவிட்டு தாய், தந்தையருடன் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டை நோக்கி புறப்பட்ட போது எதிர்நோக்கிய கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார். அகதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்கையில் தினந்தோறும் சந்திக்கும் வறுமையையும், துயரையும் கூறிய போது “நாங்கள் இருக்கிறோம் வா மகளே” என அரவனைத்துக்கொள்கிறது தாய்த்தமிழகம்!

தமிழர்களே.. வார்த்தைகளால் விபரிக்க முடியாத இக் காணொளியை முழுமையாக பாருங்கள் !

Comments