நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் அவரது இரு மகன்மாரையும் தம்மிடம் ஒப்படைக்கும் படியும் தவறும் பட்சத்தில் படுகொலை செய்யப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட அதிர்சியில் மாரடைப்பிற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு மேலதிகத் தகவல்களும் எதிர்ப்பார்க்கப்படுகிறது
Comments