![](http://www.tamilkathir.com/uploads/images/2011/06/1-10/sathyamoorthy1.jpg)
சிறீலங்கா அரசின் தடைகளால் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தபோதும், தாக்குதல்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவையை வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரின் சேவையை பாராட்டி பல ஐ.நா அமைப்புக்களும் அவருக்கு கௌரவங்களை அளித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரு சத்தியமூர்த்தி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான வைத்தியப் பணிப்பாளராக பணியாற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments