ஜெனீவாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு படங்கள் Posted by எல்லாளன் on September 25, 2008 Get link Facebook Twitter Pinterest Email Other Apps சுவிஸ் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் அவலம் தொடர்பில் "ஐக்கிய நாடுகள் சபை மெளனம் காப்பது ஏன்?" என்ற கேள்வியுடன் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. Comments
Comments