சிங்கள அரசைக் கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழீழ மக்களையும், தமிழக மீனவர்களையும் படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம். அம்பத்தூர் தமிழ் இலக்கியப் பேரவை நாளை சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு தொடக்கி வைக்கின்றார்






Comments