சிறிலங்கா படையினரின் தாக்குதலில் க.வே.பாலகுமாரன் படுகாயம்

சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் படுகாயமடைந்துள்ளார்.

உடையார்கட்டுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா படையினரின் தாக்குதலில் இவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Comments