பிரணா‌ப்பை உடனடியாக இல‌ங்கை‌க்கு அனு‌ப்ப வே‌ண்டு‌ம் : பழ.நெடுமாற‌ன்


த‌‌மிழமுத‌ல்வர் கருணா‌நி‌தி உடனடியாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கவ‌லியுறு‌த்த‌ி ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியஇல‌ங்கை‌க்கஉடனடியாஅனு‌ப்‌பி போரை ‌நிறு‌த்ஏ‌ற்பாடசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றதமிழீவிடுதலஆதரவாளரஒருங்கிணைப்புககுழுவினஅமைப்பாளரழ.நெடுமாற‌ன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.



இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ஈழ‌த்‌தி‌லத‌மிழ‌ர்களை ‌சி‌ங்கஅரசஇ‌னவெ‌றி கொ‌ண்டமு‌ற்‌றிலுமாஅழ‌ி‌‌த்தஒ‌ழி‌‌க்கு‌மநோ‌க்க‌த்தோடகோர‌ததா‌க்குதலநட‌த்‌தி வரு‌கிறது. கூ‌ப்‌பிடு‌மதூர‌த்‌தி‌லஇரு‌க்கு‌மந‌மத‌மி‌ழின‌ம் ‌சி‌‌ங்கவெ‌றியர்களா‌லஅ‌ழி‌‌க்க‌ப்படுவதஉடனதடு‌த்து‌ ‌நிறு‌த்த‌ககோ‌ரி தா‌ய்‌தத‌‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்ள 6 கோடி த‌மிழ‌ர்களு‌மம‌த்‌திஅரசு‌க்ககோ‌ரி‌க்கை ‌விடு‌த்தோ‌ம். நம‌க்கு‌ளஇரு‌க்கு‌மஅர‌சிய‌ல் ‌ரீ‌தியாகரு‌த்தவேறுபாடுகளையு‌மமற‌ந்தஉ‌ண்ணா‌விரத‌‌ம், ம‌‌‌றிய‌லபோரா‌ட்ட‌ம், ம‌னித‌சச‌ங்‌கி‌‌லி அ‌ணிவகு‌ப்பஎ‌ன்றஅனை‌த்து ‌விதமாபோரா‌ட்ட‌த்‌திலு‌மப‌ங்கே‌ற்று ‌சி‌ங்கஅரசு‌க்கநமதஎ‌தி‌ர்‌‌ப்பவெ‌ளி‌‌ப்படு‌த்‌தினோ‌ம்.

ஈழ‌தத‌மிழ‌ர்களு‌க்கஆதரவாகுர‌லஎழு‌ப்‌பினோ‌ம். ஈழ‌தத‌மிழ‌ர்க‌ள் ‌மீதான ‌சி‌ங்கராணுவ‌ததா‌க்குதலஉடனடியாக ‌நிறு‌த்த‌ககோ‌ரி த‌மிழச‌ட்டம‌ன்ற‌த்‌திலு‌மஅனை‌த்து‌க்க‌ட்‌சிக‌ளஇணை‌ந்து ‌தீ‌‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றியது. த‌மிழம‌க்களு‌மஒ‌ன்றுப‌ட்போரா‌ட்ட‌ங்களநட‌த்‌‌தின‌‌ர்.

முதலமை‌ச்ச‌ரதலைமை‌யி‌லஅனை‌த்து‌க்க‌ட்‌சி குழு‌வின‌ரடெ‌ல்‌லி செ‌ன்றடிச‌ம்ப‌ர் 4ஆ‌‌மதே‌தி ‌பிரதம‌ரிட‌மமனகொடு‌த்தன‌ர். ம‌த்‌திஅயலுறவு‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியஇல‌ங்கை‌க்கஅனு‌ப்‌பி ஈழ‌தத‌மிழ‌ர்க‌ள் ‌மீதான ‌சி‌ங்கராணுவ‌ததா‌க்குதலஉடனதடு‌த்து ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌‌ரி‌க்கவை‌க்க‌ப்ப‌ட்டது.
பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌ம், இல‌ங்கை‌க்கம‌த்‌திஅயலுறவு‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியஉடனடியாஅனு‌ப்‌பி வை‌ப்பதாஉறு‌தி அ‌ளி‌த்தா‌ர். ஆனா‌லஅ‌ந்உறு‌திமொ‌ழி இதுநா‌ளவரகா‌ப்பா‌ற்ற‌ப்பட‌வி‌ல்லை. அதநேர‌த்‌தி‌லஇல‌ங்கஅ‌திப‌ரராஜப‌க்சே, இவ‌ற்றையெ‌ல்லா‌மச‌ட்டசெ‌‌ய்யாம‌லத‌மிழர்க‌ள் ‌மீததா‌க்குதலை ‌‌தீ‌விர‌ப்படு‌த்‌தினா‌ர்.

அத‌ன் ‌விளைவாநூ‌ற்று‌க்கண‌க்காஅ‌ப்பா‌வி‌தத‌மிழ‌ர்க‌ளப‌லியா‌கி உ‌ள்ளா‌ர்க‌ள். இ‌த்தனை‌க்கு‌‌ப் ‌பிறகு‌மராஜப‌க்சே‌யி‌னகோர‌த்தா‌ண்டவ‌மஎ‌ந்வகை‌யிலு‌மத‌ணிய‌வி‌ல்லை. ‌விடுதலை‌ப்பு‌லிகளா‌லகா‌லி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌கி‌ளிநொ‌ச்‌சியஎ‌ந்ஒரஎ‌தி‌ர்‌ப்பு‌மஇ‌ன்‌றி கை‌ப்ப‌ற்‌றி ‌வி‌ட்டதாகொ‌க்க‌ரி‌‌க்‌கிறா‌ர்.

கி‌ளிநொ‌ச்‌சியப‌ிடி‌த்து ‌வி‌ட்டதனாலேயஈழ‌தத‌மிழ‌ர்க‌ளி‌‌ன் ‌விடுதலை‌பபோரா‌ட்ட‌மஓ‌‌ய்‌ந்து ‌விடாது. மு‌ன்பயா‌ழ்‌ப்பாண‌த்தை ‌சி‌ங்கராணுவ‌ம் ‌பிடி‌த்த ‌பிறகுதா‌னமு‌ல்லை‌த் ‌தீவஆணை‌யிறவஆ‌கிஇட‌ங்க‌ளி‌லஇரு‌ந்வ‌லிமவா‌ய்‌ந்த ‌சி‌‌ங்கராணுமுகா‌ம்களஅடியோடதக‌ர்‌த்து‌மக‌ட்டுநாயகா ‌விமான‌ததள‌த்தையு‌மஅ‌தி‌லஇரு‌ந்போ‌ர் ‌விமான‌ங்களையு‌ம் ‌விடுதலை‌ப்பு‌லிக‌ளமு‌ற்ற‌ிலுமாஅ‌‌ழி‌த்தஒ‌ழி‌த்து‌வி‌ட்டன‌ர்.

அதை‌ப்போஇ‌னி வரு‌‌மகால‌‌த்‌திலு‌மபெரு‌மவெ‌ற்‌றிகளை ‌விடுதலை‌ப்பு‌லிக‌ளஅடைவா‌ர்க‌ளஎ‌ன்ப‌தி‌லஐய‌மஇ‌‌ல்லை. 6 கோடி த‌மி‌ழம‌க்க‌ளி‌னஒ‌ட்டுமொ‌த்உண‌ர்வபுற‌க்க‌ணி‌த்து ‌சி‌ங்கஇனவெ‌‌‌றிய‌ர்க‌ளவெ‌ற்ற‌ி வெ‌றுவத‌ற்கதுணை ‌நி‌ன்இ‌ந்‌திஅரசவரலாறஒருபோது‌மம‌‌ன்‌னி‌க்காது.

இ‌னியு‌மத‌மிழமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌லபொறுமகா‌ப்ப‌‌தி‌லஅ‌ர்‌த்த‌மஎதுவு‌மஇ‌ல்லை. இ‌னிமே‌லகால‌மகட‌த்து‌மஒ‌வ்வொரநாளு‌மஅதஈழ‌தத‌மிழ‌ர்க‌ளி‌னஉ‌யி‌ரு‌க்கு‌ம், உ‌ரிமை‌க்கு‌மபாதுகா‌ப்பாஇரு‌க்காது. த‌‌மிழமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி உடனடியாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கவ‌லியுறு‌த்த‌ி ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியஉடனடியாஇல‌ங்கை‌க்கஅனு‌ப்‌பி போரை ‌நிறு‌த்ஏ‌ற்பாடசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றழ.நெடுமாற‌ன் வ‌‌லியுறு‌த்த‌ியு‌ள்ளா‌ர்.



Comments