இன்று நடைபெற்ற வான மற்றும் கொத்தணிக் குண்டுத்தாக்குதலில் பலர் பலி

படங்களைப் பார்க்க இங்கு அழுத்தவும்

இன்று காலை இடம்பெற்ற விமானத்தாக்குதலிலும் மாலை நடைபெற்ற கொத்தணிக் குண்டுத்தாக்குதலிலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. நாள் முழுவதுமாக குண்டு மழை பொழிவதால் எவரும் பதுங்கு குழியில் இருந்து வெளிவராத நிலையில் ஆங்காங்கே உடல்கள் சிதறி காணப்படுவதாகவும். இரவுவேளை என்பதால் எத்தனை பேர் கொல்லப்படிருப்பார்கள் என கணக்கிட முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.


தற்போது முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. சேதவிபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மக்களை தமிழீழ காவல் துறையினரும் தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களும் தூக்கிச் சென்று முதலுதவி அளித்துவருவதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது.

படங்களைப் பார்க்க இங்கு அழுத்தவும்

Comments