அவுஸ்திரேலிய தமிழர்களின் அமைதிக்கான பேரணி: நாளை மறுநாள் தலைநகர் கன்பராவில்

வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும் சிட்னி, மெல்பேண் இளையோர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் நாளை மறுநாள் அமைதிக்கான பேரணி நடைபெறவுள்ளது.

கன்பராவில் உள்ள IN FRONT OF THE LODGE, ADELAIDE AVENUE இல் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (17.04.09) காலை 10:00 மணிக்கு பேரணி நடைபெறவிருக்கின்றது.

இப்பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கான பேருந்துகள் Aurban, Homebush, Seven Hills, Pendle Hill ஆகிய இடங்களில் இருந்து காலை 7:45 நிமிடத்துக்கு புறப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சிட்னியில் இருந்து கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:

Dush Spices: 96882772 / 0425253695

Pyramid Spices: 97644433 / 0412486573

Sri Balan: 0415185206

Velupillai: 97499691 / 0412440759

Tony: 96884996 / 0401747039

Krishna: 98966405 / 0412065356

மெல்பேர்ணில் இருந்து கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:

Dominic: 0404802104

Gowriharan: 0402078430

Ramesh: 0414185348

Paranee: 0450477455

Comments