தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள்: கொலைகார சிறிலங்காவுக்கு தண்டனை வழங்க உதவுங்கள்

urgent_campaignசிறிலங்கா இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆஸ்திரேலியா அரசாங்கத்தை கோரும் இந்த மனுவுக்கு உங்கள் அனைவரினதும் கையெழுத்து மிகவும் அவசியம்.

அனைவரையும் இதில் பங்களிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் இதில் கையெழுத்து இடுமாறும் கேளுங்கள், அவர்கள் வேற்று இனத்தவர் என்றால் இந்த காணொளி இணைப்பை அவர்களுக்கு காண்பியுங்கள்.





Click to Fax campaign - Urge US Policy Makers to heed new evidence of War Crimes in Sri Lanka

இந்த இணைப்பை அழுத்தி உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்


தொடர்புடைய செய்தி : சிறிலங்கா இராணுவத்தின் அதிர்ச்சி தரும் கொடூர படுகொலைகள் அம்பலம்

Comments