சிறிலங்கா போரை நிறுத்துப்போராட்டம் நடைபெற்று ஓராண்டு நிறைவு – கார்டியன்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம் லண்டன் வரலாற்றில் நீண்ட நாள் நடைபெற்ற போராட்டம் என பதிவாகியுள்ளது.

சிறிலங்காவில் போரை நிறுத்த பிரித்தானியா அழுத்தம் கொடுக்கவேண்டும் எனக் கூறி பிரித்தானியா வாழ் தமிழர்கள் வீதிமறியல், உண்ணாவிரதம் என பல வழிகளில் போராட்டத்தை முன் எடுத்தனர்.

அது சுமார் 72 நாட்கள் நீடித்தது. இப்போராட்டங்கள் முடிவுக்கு வந்து சுமார் 1 வருடம் பூர்த்தியாகும் நிலையில், லண்டன் காடியன் இணையம் இது குறித்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

Comments