தமிழ்த்தேசியம் தற்காலிகமாக புதுப்பிக்க படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.


என்னும் பகுதியில் எமது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியுள்ளோம்.

தமிழ்த்தேசியம், சுத்துமாத்துக்கள் வலைப்பூக்களை தற்காலிகமாக புதுப்பிப்பதை நிறுத்தியிருக்கின்றோம்




உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருப்போம் !



எதையும் உறுதிப்படுத்தவோ உறுதியாகவோ கூற முடியவில்லை !

இப்படிப்பட்ட வெறுமையைத் தொடர நாம் விரும்பவில்லை !

அதனால் தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்ளுகின்றோம் !


மீண்டும் சுட்டு விரல் காட்டும் திசையிலிருந்து தொடருவோம்.

தமிழ்த்தேசியம் , சுத்துமாத்துக்கள் தற்காலிகமாக புதுப்பிக்க படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். ஈழமறவர் இணையங்கள் வழமை போல் இயங்கும்.

இது வரை ஆதரவு நல்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்



இது குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்

அன்புடன்,

எல்லாளன்

Comments

tamilan said…
யாரயும் நம்ப தயார் இல்லாத காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாங்கள் இறுதிவரை வன்னியில் இருந்தவர்கள். யாரும் எங்களை குழப்ப முடியாது எது உண்மை எது பொய் என எங்களுக்கு தெரியும் . முடிந்தால் புலத்தில் இருக்கும் நீங்கள் ஒற்றுமை யாக குரல் கொடுங்கள் . யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என காலமும் மக்களும் தீர்மானிக்கட்டும் . சுதந்திரம் ஒரு பிரசவம் போன்றது அது பிறந்தே தீரும்.