மறக்க முடியாத "கறுப்பு ஜூலை"--காணொளிகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3C_iipOtNFwzeawJ9Dbt-TaeOiVGijintzQl2hqayeTo40l8Di0ep4AN5UjbJTpr1KAN_l3LXOp9qt8OfzQFxxYGCJskcbEbLjykAemTtIhjW0Ayr01dO235W2hWeBHnN7ma7fc6ri-uq/s1600/5.3.jpg











சிங்கள மொழியில் ஆவணப்பதிவு





கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும்

"கறுப்பு ஜூலை"

இலங்கை அழகானது, வளமுடையது என்று சொன்னாலும் இலங்கையின் வரலாறு நீளவும் தீயும் குருதியும் நிரம்பிய சுவடுகள்தான். இதிகாச காலத்திலிருந்து அப்படியொரு பிம்பம் இலங்கைக்கு உண்டு

கறுப்பு ஜுலை நினைவுகள்

1983ம் ஆண்டு பல்லாயிரக் கணக்கான தமிழினத்தைக் கொன்று வேட்டையாடியது .இன்று தமிழினம், பலமும், உரமும் பெற்றுவிட்டமைக்கு 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரமும் அதன் பின்னர் தமிழினம் கொண்ட விடுதலை உணர்வுமே காரணமாகும். ...

மறக்க முடியாத ஜுலைகள்.

யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்று

for more details....................

http://blackjuly83.blogspot.com/




Comments